Headlines
பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில…

Read More
அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி

அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி.

திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்

Read More
மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

மூளைச்சாவு அடைந்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, உடல் உறுப்புகளை தானமாக தந்தவரின் உடலுக்கு, மலர்மாலை வைத்து மரியாதை செலுத்திய, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்!

திருநெல்வேலி – நவ 21:- திருநெல்வேலியை சேர்ந்த தங்கப்பாண்டியன் [வயது.40]. இவர் மனைவி பெயர் பார்வதி , இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகன் உண்டு. இவர் மும்பையில் உள்ள, அவருடைய அப்பா உணவகத்தில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், மும்பையில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான, திருநெல்வேலிக்கு வந்த போது, கடந்த 18-ஆம் தேதி அன்று, இரவு 11 மணியளவில், சந்திப்பு ரயில் நிலையம் அருகில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இவருடைய தலையில்…

Read More
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டார்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, சிவகிரி, சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர். செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய தாலுகாக்களைத் தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு…

Read More
உடுமலை அருகேஜி டி என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் - உறவினர்கள் புகார் !

உடுமலை அருகே ஜி.டி.என் என்டர்பிரைசஸ் நூற்பாலையில் நள்ளிரவில்பயங்கர தீ விபத்து தொழிலாளர்கள் அலறி அடைத்து ஓட்டம் – உறவினர்கள் புகார் !

திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடிஎன் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது இங்கு தினமும் இரவு மற்றும் பகல் நேர நேரங்கள் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மின் கசிவு காரணமாக பஞ்சு மற்றும் பேல்கள் இருந்த கட்டிடம் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் சுமார்…

Read More
உடுமலை அருகேமலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் தொடரும் அவலம் - பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அருகே மலை கிராமத்தில் கர்ப்பிணியை தொட்டில் கட்டி தூக்கி வரும் காட்சிகள் தொடரும் அவலம் – பாதை அமைக்க வலியுறுத்தல்.

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு,ஆட்டுமலை, குலிப்பட்டி,குருமலை,மாவடப்பு, தளிஞ்சி,தளிஞ்சிவயல், கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.இவர்களுக்குக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகள் அவ்வப்போது வனத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால் கல்வி,பாதை,சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் இன்றளவும் முழுமை பெறவில்லை. இதனால் அவசர கால உதவிகளை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று குருமலையைச்…

Read More
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! நேரில் பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!

திருநெல்வேலி,நவ.20:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [DGP] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில், அந்தந்த மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களில், நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.20] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். புகார்…

Read More
வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்துவரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

வாணியம்பாடி,நவ.20- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட் ராகவன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானதி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள்வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தலை கவசம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள்,…

Read More
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை, எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்படி, அறிவுரை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருநெல்வேலி, நவ 20- பொதுமக்களை மழைகால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயார் நிலையில் உள்ள, SDRF பயிற்சி பெற்ற காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பாதுகாப்பு உபகரணங்களை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இன்று [நவ.20] திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து, நேரில் பார்வையிட்டார். வடகிழக்கு பருவ மழை, தற்போது தீவிரமடைந்து வருவதால், மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து, பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்கு பொதுமக்கள் இருக்கும் இடங்களை தேடிச்சென்று, உதவிகள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்ட, பேரிடர்…

Read More