தமிழ்நாடு
உலகப் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி மலர் அலங்காரங்கள் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்.
உலகமெங்கும் புகழ்பெற்ற உதகை மலர்க்கண்காட்சி, ஆண்டுதோறும் நடைபெறும் மலர்களின் சங்கம நிகழ்வாக, இந்த ஆண்டும் பல சிறப்பான மலர்ச் சிற்பங்களுடன் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்கள் கண்காட்சி மண்டபங்களை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, ரோஜா, டாலியா, லில்லி, ஆர்கிட், கார்னேஷன் மற்றும் பசுமை செடிகள், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன இந்த கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள், மலர் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர் அவர்களது…
உலக சுற்றுச்சூழல் தினம் கூட்டுறவுத்துறை – ஒருங்கிணைந்த தூய்மை பணி.
உலகச்சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆணைப்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கூட்டுறவு நிறுவனங்கள், அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஒருங்கிணைந்த தூய்மை செய்யும் பணி மேற்க்கொள்ளப்பட்டது. இதில் மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் உள்ள கோத்தகிரி கூட்டுறவுப் பண்டகசாலையிலும், அரவேணு தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக்கடன் சங்க நியாயவிலைக்கடையிலும் , மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏலமையத்தின் சுற்றுப்புற பகுதி ஆகிய பகுதிகளில்…
கூட்டுறவுத்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.
கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் – குன்னூர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் குன்னூர் இரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அத்துடன் ஏதேனும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டு, கண் மற்றும் கண் கண்ணாடி பராமரிப்பு குறித்த…
கூட்டுறவுத்துறை ரூபாய் 16 இலட்சம் கடன் வழங்கல்.
உதகை வட்டம், இத்தலார் பகுதியில் அமைந்துள்ளது மகாலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகிக்க, மரு. தே. சித்ரா மேலாண்மை இயக்குநர் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னிலை வகித்தார். இதில் சூரியன் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய்- 15,00,000/-ம் மற்றும் ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி கடனாக ரூபாய் – 1,00,000/-ம் நீலகிரி…
சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள் !
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செரத்தனூர் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கனிமவள கொள்ளையர்கள் மீது மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்போது கனிமவளக் கொல்லையில் ஈடுபட்ட டிராக்டர் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக் குறித்து சிரத்தனூர் கிராம நிர்வாகி திருநாவலூர் வருவாய் ஆய்வாளர் உளுந்தூர்பேட்டை துணை வட்டாட்சியர் மதிப்புக்குரிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் இடம் இன்று பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை…
குற்றாலம் சீசனை முன்னிட்டு மகளிர் விடியல் பயண பேருந்து இயக்கம்.திருநெல்வேலி மேலாண் இயக்குனர் தசரதன் விளக்கம்.
தென்காசிஜூன் – 4 தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கியதை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் குற்றாலம் அருவிகளில் குளித்து செல்வது வழக்கம் இந்நிலையில் இந்த வருடத்திற்கான சீசன் மே மாதத்திலேயே தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு அதிகப்படியான பேருந்துகளை இயக்க தமிழக முதல்வரின் ஆணையின்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா சிவசங்கர் உத்தரவின்…
கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை உதகை தி.மு.க அலுவலகத்தில் கொண்டாடிய கட்சி நிர்வாகிகள்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் அ இராசா MP அவர்கள், மற்றும் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்களின் ஆலோசனைப்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு உதகை தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் K.M. ராஜு அவர்கள் கழக கொடியினை ஏற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி செம்மொழி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரியில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலில் ராணி அஹில்யாபாயின் 300 வது பிறந்த நாளை விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடுவதற்காக அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக நடத்தி வருகின்றது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கோத்தகிரி HRM அரங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் திருமதி கார்த்தியாயினி வழிகாட்டுதல் படி மாவட்ட தலைவர் திரு A.தர்மன் ஜி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள்…
நீலகிரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் நலனுக்காக ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த ஏழு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்து,அதன் அடிப்படையில் உதகை சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை கூட்ட அரங்கில் இன்று 3 -6- 2025 – செவ்வாய்க்கிழமை பகல் 12. 15 மணியளவில் ஏழு சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு ஒத்த கருத்து அடிப்படையில் #ஆரிகவுடர் #விவசாயிகள்_சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பசுந்தேயிலை, மலை காய்கறிகள், தோட்டக்கலைத் துறை…
நிதி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான மனு
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி பரிவார் டெய்ரீஸ் அன்லைட் லிமிடெட் மற்றும் PDA அறக்கட்டளையின் பெயரில் திரட்டப்பட்ட நிதி சம்பந்தமான ஆவணங்கள் சிபிஐ யின் நோடல் அதிகாரியிடம் நேரில் மனுக்களை ஒப்படைக்க பாதிக்கப்பட்ட பொது மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக கடநத நான்கு நாட்களாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் பெருந்திரளாக விருதுநகர் தாலுகா அலுவலகம் மத்திய புலனாய்வுத் துறை மதுரை அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்இன்ஸ்பெக்டர் கீதா நாச்சியார்…
