தமிழ்நாடு
விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம்ஐடக்சிரு. இ.ஆ.ப. அவர்கள் தலைமை யின் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் முன்னணியில் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட . திரு.ப. சரவணன்.இ.கா.ப.. மாவட்ட வருவாய் அலுவலர்.கி. அரிதாஸ் திண்டிவனம். சார். ஆட்சியர் திவ்யான் ஷுநிகம்.இஆ.ப.. உதவி ஆட்சியர்…
பாபநாசம் பகுதியில் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம்.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, இராமனுஜபுரம் ஊராட்சி, தோப்பு தெருவில் எதிர்பாராத விதமாக சம்பத், தாமஸ், ஜான், சேகர், ஆகியோரின் வீடுகள் தீப்பற்றி எரிந்து முழுவதுமாக சேதம் அடைந்தது தகவல் அறிந்து வந்த கழக துணை பொதுச்செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ரெங்கசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதி,அரிசி,மளிகை மற்றும் நிவரான பொருட்கள் வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பங்கேற்று,மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்ற மாநகராட்சி மேயர்.
திருநெல்வேலி, ஜூன்.17:- நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில், இன்று [ஜூன்.17] மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு, மேயர் கோ.ராம கிருஷ்ணன் தலைமை வகித்து, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வண்ணார் பேட்டையில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, இடம் மாற்றம் செய்யக்கூடாது! தச்ச நல்லூர் பகுதியில்,கால்வாய் ஓடை வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்! ஸ்ரீபுரம் பகுதியில் சீரான விநியோகம் செய்ய வேண்டும்!…
திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து, வாழ்த்தும்- பாராட்டும் பெற்ற, தமிழக அரசின் மணிமேகலை விருது பெற்றுள்ள, பழவூர் ஆப்பிள் மகளிர் சுய உதவி குழுவினர்!
திருநெல்வேலி, ஜூன்.16:- அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர “மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்”, இன்று [ஜூன்.16] திருநெல்வேலியிலும் நடைபெற்றது. இங்குள்ள கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற, இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார் தலைமை வகித்து, மாவட்டம் முழுவதிலுமிருந்து, இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடமிருந்து, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, பேருந்து, சமுதாயக்கூடம், ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை,…
வீரவாஞ்சிநாதனுக்கு 114 வதுநினைவு அஞ்சலி.
தென்காசி ஜூன் 17. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் மணி மண்டபத்தில் 114 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் அங்கு அமைந்துள்ள திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் செய்தி தொடர்பு துணை அலுவலர் ராமசுப்பிரமணியன் செங்கோட்டை வருவாய் ஆய்வாளர் செங்கோட்டை நகர மன்ற தலைவர் ராமலெட்சுமி மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாணிக்கம் பிள்ளை பவுனாம்பாள் நினைவாக சௌந்தர்ராஜன்.உமா மகேஸ்வரி.ராசி ஆட்டோ மொபைல்ஸ். ஸ்ரீராம் எலக்ட்ரிகல்ஸ் ராசி குரூப்ஸ் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த முகாம் நடைபெறுகிறது இந்த முகாமில் சனிக்கிழமை 60 நபர்களை ஏற்றிச் சென்று விட்டார்கள் இன்று செவ்வாய்க்கிழமை 120 நபர்களை இரண்டு பேருந்துகளில்.கண் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இவர்கள்…
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம்.திரு காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள நகராட்சி மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி உபகரங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது தொடர்பா மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் உதவி ஆட்சியர்.திரு.ர. வெங்கடேஸ்வரன்.இ.ஆ.ப விழுப்புரம் நகராட்சி ஆணையர். திருமதி வசந்தி மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர்.திரு. அழிவாசன் நகர…
திருநெல்வேலிக்கு வருகை தந்த, இலங்கை தமிழ் எழுத்தாளருடன், நெல்லை இலக்கியவாதிகள் சந்திப்பு!
திருநெல்வேலி, ஜூன்.16:- இலங்கையைசேர்ந்த தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணிஸ்ரீதரன். இவர், மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் உள்பட பல நூல்களை, எழுதியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில், இலக்கிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், திருநெல்வேலிக்கு வருகை தந்தார். திருநெல்வேலி வருகை தந்த அவரை, நெல்லை இலக்கியவாதிகள் அன்புடன் வரவேற்று, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள, அரசு பொது நூலகத்தில், தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பிலான, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செய்தனர். நிகழ்ச்சிக்கு, “நெல்லை டைம்ஸ்” நாளிதழ் ஆசிரியரும், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவருமான…
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகர் வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் அறங்காவலர்கள் ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றார்கள். திருநாவலூர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர் கோயில் சுற்றுவட்டாரத்தில் அங்கங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட…
வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.
3 பேர் படுகாயம் அடைந்துஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பல். வாணியம்பாடி,ஜூன்.16- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளையநகரம் பகுதியில் வசித்து வரும் பாப்பம்மாள் (75), அவரது மகன்கள் சீனிவாசன் (45), ஜெயவேல் (43). இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன இளைய நகரம் கானாற்று கரையோரம் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின்…
