Headlines
பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு பண்பொழி மணலூரில் சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16- தென்காசி மாவட்டம் பண்பொழி அடுத்துள்ள மணலூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பூத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தமிழரின் அடையாளமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தந்த மாமேதை அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி உறுதிமொழி ஏற்கப்பட்டது தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாக்குகளை சரிபார்த்த பி எல் 2 பாக…

Read More
ஜனநாயக அணி !

ஜனநாயக அணி !

வணக்கம் ! நான் கா.சசிரேகா. தஞ்சை மாவட்டம் தான் பூர்வீகம், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று நக்கீரன் பத்திரிக்கையின் தமிழகத்தின் முதல் பெண் நிருபராக பணியை தொடங்கி, அதையடுத்து சென்னையில் தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட நாளிதழ்களில் பணி செய்து தற்போது சிகரம் மீடியா என்கிற நிறுவனத்தில் மங்கையர் சிகரம் மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறேன். சுமார் 18 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பயணிக்கிறேன். சென்னை பத்திரிகையாளர் சங்கம், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தும் தேர்தலில்…

Read More
கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் !

கோவை மாநகர் மாவட்டத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்று இருக்கிற திரு விஜயகுமார் அவர்கள் சந்திப்பு கூட்டம்* கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்றது இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பி வி மணி தலைமையில் முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் சுரேஷ் குமார் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி சுரேந்திர பாபு நாகராஜ் ஆனந்தகுமார் ஆகியோர் வகித்தனர் முன்னிலை வைத்தனர்.வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் P D மோகன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்…

Read More
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த - விழிப்புணர்வு கண்காட்சி :

குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த – விழிப்புணர்வு கண்காட்சி :

தமிழ்நாடு அரசு. மாநகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் (SBM 2.0) மொத்த குப்பை உற்பத்தியாளர்கள் மறு சுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி – நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி இணைந்து நேற்று, 12-09-202 , கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை, கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள்…

Read More
நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை

நாகர்கோவில் போத்தீஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை.

செப் 12 கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் இன்று காலை கேரளாவை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 15 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வரும் காரணத்தால், அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிந்த பின்னர் தான் முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் கல்வித் திட்டம்.

நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக மைனலை மடிதோரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள மைனலை கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திருமதி. மரு. தே. சித்ரா அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு சங்கத்தின் நோக்கம், சேமிப்பு,வைப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பாகவும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விரிவாக எடுத்துத்துரைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காரத்தொழுவு கிராமத்தில்திமுக கிளைக் கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக கிளைக் கழக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.கூட்டத்திற்கு கிளைக் கழக அவைத்தலைவர் கே.கே.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கிளை கழக செயலாளர் எம்.ஜான்சா அலி வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக…

Read More
பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி

பரபரப்பு விபத்து – கன்னியாகுமரியில் இருவர் பலி.

செப் 12 கன்னியாகுமரி கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் துயரச் சம்பவம் நடந்தது. மது போதையில் ஜேசிபி வாகனத்தை கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக ஓட்டிய ஓட்டுநர், சாலையில் சென்றவர்களை மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர், கன்னியாகுமரி பேரூராட்சி பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி முஹம்மது ஷான், மற்றொருவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடம் பெரும்…

Read More
மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

மலைவாழ் பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்தும் திட்ட முகாம் நடைபெற்றது !

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை விரிவாக்க திட்டத்தின் கீழ் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கோடந்தூர் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு எழுத்து திட்டத்தின் கீழ் முதல் பருவத் தேர்வுக்கான வினாக்களை பாடல் பாடியும் , ஆடியும் மாணவ மாணவியருக்கு கற்பித்தனர். இந்நிகழ்ச்சியை வனக்காப்பாளர் பா.சேட்கருப்பசாமி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் கா.ஜோதிபாசு வரவேற்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை…

Read More
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களிடம் கல்லூரிக்கு தேவையான சில பணிகள் செய்து தருமாறு கோரிக்கை !

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து இன்று அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் ல. ஏழுமலை

Read More