Headlines
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, "மகிழ்வித்து மகிழ்வோம்!"-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், "விஜயாபதி" கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: "காணொளி" காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய "துணை முதலமைச்சர்"...

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…

திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…

Read More
மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,சமூக பாதுகாப்பு திட்டம்…

Read More
மதுரை-யில்: மேயர் பதவி விலகல்...

மதுரை-யில்: மேயர் பதவி விலகல்…

மதுரை மாநகராட்சி மேயர் |இந்திராணி பொன் வசந்த் பதவி விலகல் மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி பதவி விலகல் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர்இந்திராணி ராஜினாமா. 17ம் தேதி புதிய மேயர் தேர்வு* மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை! அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை!அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

அக் 15 கன்னியாகுமரி : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார் அமுதா ராணி அவர்கள். சென்னையில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Read More
உறுப்பினர் கல்வித் திட்டம்..!

உறுப்பினர் கல்வித் திட்டம்..!

நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 15.10.2025 நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆருகுச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஒசஹட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற உதமண்டலம் சரக துணைப் பதிவாளர் திரு. சி. அய்யனார் அவர்கள் தனது தலைமையுரையில், இந்த உறுப்பினர் கல்வித் திட்டம் வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் கிராமங்கள் தோறும் சென்று அவர்களது தேவைகள்…

Read More
திருநெல்வேலி கங்கை கொண்டான் "சிப்காட்" வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி கங்கை கொண்டான் “சிப்காட்” வளாக குளக்கரையில், பனை விதைகளை நடவு செய்த, பயிற்சி உதவி ஆட்சியர்! பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.15:- வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் “சிப்காட்”வளாகத்தில் அமைந்திருக்கும் “பள்ளக்குளம்” கண்மாய் கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணிகள், இன்று (அக்டோபர். 15)காலையில் நடைபெற்றன. திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து, முதன் முதலாக சில பனை விதைகளை நடவு செய்து, இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களான பனை மரங்களை, கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள் போன்றவற்றின் கரையோரங்களில் வளர்ப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆதாரங்கள்,…

Read More
"முதலமைச்சர்" கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, "முதல் இடம்" பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

“முதலமைச்சர்” கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரிசையில் மாநில அளவில், கல்லூரி மாணவிகளுக்காக நடைபெற்ற, 400 மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்று, “முதல் இடம்” பிடித்த, திருநெல்வேலி மாணவி! நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,அக்.15:- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக, மாநிலத்தில் மொத்தம் 11மாவட்டங்களில் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில்,கல்லூரி மாணவிகளுக்காக, மாவடட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவி மு. ஹிதாயா பவ்ஸியா, மாநில அளவில் நடைபெற்ற, 400 மீடடர் நீச்சல் போட்டியில் பங்கேற்று, “வெற்றி” பெற்று “முதல் இடம்” பிடித்து, திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான…

Read More
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் தடுப்பு பணிகளை,மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு!

திருநெல்வேலி,அக்.14:-வடகிழக்குப் பருவ மழை, துவங்கயுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில், மழைநீர் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, மழை நீர் ஓடைகளை தூர்வாரும் பணிகள், மழைநீர் செல்லும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் கழிவுநீர் ஓடையில் தேங்கியுள்ள, மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆகியன, தற்போது நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளிலும், மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அதன்படி,…

Read More
மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தெருவில் சாக்கடை அடைப்பால் தெருவில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி.

மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெரு முழுவதும் கழிவு நீர் வெளியேறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்கள் எவ்வளவோ போராடியும் மதுரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அதனால் வெளியே வரும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாந்தி ,மயக்கம் ,காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல்…

Read More