உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான வசதி இல்லாததால் அதிருப்தி..
செப் 07, உடுமலை – உடுமலை அக்.6-உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் தேவையான அளவு நிழல் கூரை அமைத்தல், இருக்கை வசதி ,காத்திருப்பு அறை,பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணியர் அதிருப்தியில் உள்ளனர். திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில் பாதையில் அமைந்துள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் மதுரை ரயில்வே கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளன. ரயில்வே ஸ்டேஷனில் மூன்று பெட்டிகளுக்கான பயணியர் ஏறும் பகுதியில் மட்டுமே நிழல் கூரை…
