Headlines
உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலையில் 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கான கோப்பை அறிமுகம்.

உடுமலை நவம்பர் 19. 14வது ஆடவர் ஹாக்கி இடையே உலகக் கோப்பை 20 25 விளையாட்டு போட்டிகள் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுவதை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை உடுமலை வித்தியாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உலகக் கோப்பைமற்றும் போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே பொள்ளாச்சி…

Read More
பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

பாளையங் கோட்டையில் உள்ள, திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனை! கணக்கில் வராத பணம் பறிமுதல்!

திருநெல்வேலி, நவ.18:- நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு எதிரே, உள்ளது. இங்கு சரவணபாபு என்பவர், துணை இயக்குனராக இருந்து வருகிறார். கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, இந்த அலுவலகத்தில் இருந்து தான்,”தடையில்லா சன்று!” (NO OBJECTION CERTIFICATE) என்னும் “சான்றிதழ்” வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் வழங்குவதற்கு, ஆயிரக்கணக்கில் பணம் லஞ்சமாக பெறப்படுவதாக, நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு, புகார்கள் வந்த `வண்ணமாக இருந்தன. இதனை…

Read More
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு

மெட்ரோ ரயில் சேவை வேண்டுமென்றால் ஒரு நகரில் மொத்த மக்கள் தொகை குறைந்தது 20 லட்சம் இருக்க வேண்டும் கோவை அல்லது மதுரையில் அதிகபட்சமாக 15 லட்சம் பேர் மட்டுமே இருப்பதால் மெட்ரோ ரயில் சேவைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது ஒன்றிய அரசு மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தினா் விழுப்புரம் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் : நவம்பர் 18, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊரக, உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவாா்கள் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச்சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினகள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இதில் சங்கத்தைச் சோ்ந்த யாரும் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்படாமல் மாற்று சங்கங்களைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சிகளின்…

Read More
கூட்டுறவு வார விழா இலவச கால்நடை மருத்துவ முகாம்.

கூட்டுறவு வார விழா இலவச கால்நடை மருத்துவ முகாம்.

72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2025 முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வார விழாவின் ஐந்தாம் நாளான இன்று 18.11.2025 செவ்வாய்க்கிழமை “கூட்டுறவு தொழில் முனைவு மூலம் இளைஞர்கள் பெண்கள் மற்றும் பலவீனமான துறைகளை மேம்படுத்துதல்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில், மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் மசினகுடி கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் திரு….

Read More
கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் தீயில் கறுகிய இளம்பெண்.

கடலூர் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த குறைவன்மேட்டை சேர்ந்தவர் சந்திரலேகா வயது (36).இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும் பொது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புதுசத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர். மாவட்ட நிருபர் : R. விக்னேஷ்

Read More
மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

மதுரையில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த…

Read More
தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன. அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை…

Read More
ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

ராஜ வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. புதர் மண்டி காணப்படும் அமராவதி கிளை ஓடை மற்றும் குமரலிங்கம் ராஜவாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் ஒன்றியம் பாப்பான்குளம் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமராவதி கிளை ஓடை செல்கிறது. பாப்பான்குளத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் இந்த ஓடை அமைந்துள்ளது ஓடையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன இந்த ஓடையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலக்கிறது தற்போது இந்த ஓடையில் செடி கொடிகள் வளர்ந்து புதர்…

Read More
தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

தமிழகத்தில் வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் எந்த குளறுபடிகள் ஏற்படவில்லை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ பேட்டி.

பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா். விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில்: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக்…

Read More