Headlines
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா!

திருநெல்வேலி,நவ.14:- நாட்டின் முதலாவது பிரதம மந்திரி அமரர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், “குழந்தைகள் தினம்” என, நாடு முழுவதும், கொண்டாடப்பட்டு வருகிறத. நேருவின் 136-வது பிறந்த தினமான இன்று [நவ.14] காலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி செண்பகராம நல்லூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளியில், “குழந்தைகள் தின விழா” ஊராட்சி மன்ற தலைவி முருகம்மாள் சிவன் பாண்டியன் தலைமையில், மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவி சூர்யா, நாங்குநேரி வட்டார வள மைய…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, ஏஐடியுசி தமிழக ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்!

திருநெல்வேலி,நவ.10:- திருநெல்வேலி சந்திப்பு ஏஐடியூசி அலுவலகம் அமைந்துள்ள, “பாலன்” இல்லத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பேரவை கூட்டம், மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் இன்று [நவ.10] நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணசாமி சங்க செயல்திட்டங்கள் பற்றி, விரிவாக பேசினார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.சடையப்பன், நிர்வாகிகளை வாழ்த்தியும், நெல்லை மாவட்ட மாநாடு நடத்துவது பற்றியும், உரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கிராஜ், ராஜேஷ், வட்டார தலைவர் சுதா,வட்டார…

Read More
திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி மாநகரில் 16 இடங்களில், தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வுசெய்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

திருநெல்வேலி, நவ.10:-வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் தாமிரபரணி நதியில் சாக்கடை [கழிவு நீர்] கலப்பதாக கூறப்பட்ட வழக்கில், உண்மை நிலையை கணாடறிவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் G.R.சுவாமி நாதன் மற்றும் P. புகழேந்தி ஆகிய இருவரும், [நவ.10] திருநெல்வேலிக்கு வருகை தந்து, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, உடையார்பட்டி, குறுக்குத்துறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றங்கரைகளில் இருந்தவாறே, தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பது குறித்து, நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது…

Read More
திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!

திருநெல்வேலி,நவ.6:-நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், மேலப்பாள்யத்தில் இயங்கி வரும், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் [+1] வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று [ நவ.6] காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், “சிறப்பு” அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து முன்னேறி, நாட்டுக்கும்- வீட்டுக்கும்…

Read More