உடுமலை ரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி!
உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி அலைய வேண்டிய சூழல்…
