Headlines
திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியலால் அடிக்க முயன்ற காங்கிரசார்..!

திருநெல்வேலி, செப். 26 :- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு சடடமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை குறித்து அவதூறாக பேசிய, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி K.பழனிச்சாமியை கண்டித்து, இன்று (செப்டம்பர். 25) காலையில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அதன் தலைவர் K.சங்கரபாண்டியன் தலைமையில், எடப்பாடி பழனிச்சாமியின், உருவ பொம்மைக்கு, செருப்பு மாலை அணிவித்து, வாரியாலால் அடித்து கொளுத்த முயன்றனர். அப்பொழுது அங்கு பாதுகாப்புக்காக காவல்துறையினர், சட்டென சீறிப்பாய்ந்து,…

Read More
மதுரை - ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை : உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல்…

மதுரை – ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை : உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல்…

மதுரை, ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல். தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. கடந்த-7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது மதுரை மாவட்ட செய்தியாளர் : சின்னத்தம்பி

Read More
தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் ஆண்டு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியை பூர்வீகமாகக் கொண்ட ஓவியர் மற்றும் எழுத்தாளர் திரு. வே. ஜீவானந்தன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி, செப்.25 – ஓவியம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ள இவர், பல ஆண்டுகளாக தமிழக கலை உலகில் தனித்துவமான பங்களிப்பு செய்து வருகிறார். கலைச்சிறப்பை முன்னிறுத்தி சமூகப் பொது நலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஓவியங்களும், இலக்கிய படைப்புகளும் இவரின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் கலைமாமணி விருது, கலைஞர்களின் உழைப்பை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் இந்தாண்டு திரு.வே. ஜீவானந்தன் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது….

Read More
கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்ட விஜயம்.. ஒத்திவைப்பு – விஜய் வருகை தேதி மாற்றம்.

செப் 24 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் :தமிழகத்தில் அரசியல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், அடுத்த மாதம் அக்டோபர் 11-ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரது விஜயத்தின் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, உறுதியான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியான தகவலின்படி, விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டத்தை நோக்கி பயணம்…

Read More
கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

கன்னியாகுமரியில் சாலைப் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை கூட்டம்..

செப் 24 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார்ஆட்சியர் திரு. வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சுகிதா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. எஸ். காளீஸ்வரி…

Read More
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தானாருக்கு தின முல்லை களம் மாலை நாளிதழ் சார்பில் மரியாதை..

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு தமிழக விடியல் இதழ் சார்பில் மரியாதை.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்தநாள், தமிழக விடியல் இதழ் சார்பில் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி மதுரையில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் பத்ம ஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

Read More
நரேந்திர மோடி ஜீ - அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு., மருத்துவ முகாம்..

நரேந்திர மோடி ஜீ – அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு., மருத்துவ முகாம்..

நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக உயர்திரு பாரத பிரதமர் உலகம் போற்றும் உத்தமர் நரேந்திர மோடி ஜீ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உதகை நகரில் உள்ள காந்தல் பெனட் மார்க்கெட் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநில,மாவட்ட ,மண்டல நிர்வாகிகள் ,கிளை தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது…..

Read More
குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள்!

குறுவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில், பதக்கங்களை குவித்த, திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் !

திருநெல்வேலி, செப். 23:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி குறு வட்ட அளவில், இனறு (செப்டம்பர். 23) நடைபெற்ற தடகளப் போட்டிகளில், 2 தங்கம், 7வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்று, வெற்றிகளைக் குவித்த, திருநெல்வேலி பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு , பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி, பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.பள்ளி உதவித் தலைமையாசிரியை மைமூன் நிசா, முன்னிலையில்…

Read More
காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மீது மண்டல காங்கிரஸ் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

திண்டுக்கல் மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினரும் கிழக்கு மண்டல தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கார்த்திக் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் பணத்தை அபகரித்துக் கொண்டு தனது வீட்டையும் அபகரிக்கும் முயற்சியில் ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாகவும் தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் இருப்பதால் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்…

Read More
கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் நியமனம்..

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு முதல்வர், திரு, மு.க.ஸ்டாலின் அவர்கள், வழி நடத்தலின்படியும், கழக இளைஞர் அணி செயலாரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதிஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர், திரு, செந்தில் பாலாஜி அவர்களின் வாழ்த்துக்களோடு கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம்,மற்றும், சூலூர், ஆகிய தொகுதிகளின் பொறுப்பாளராக கோவை நாடாளுமன்ற உறுப்பினா், திரு. கணபதி ப.ராஜ்குமார்…

Read More