Headlines
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 473 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 473 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விழுப்புரம் ஆக.05- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் (04.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 473 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர்…

Read More
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சி..

தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சி..

மதுரையில் டைடல் பார்க், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், விருதுநகரில் PM மித்ரா பார்க், நெல்லையில் டாடா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம் கலைஞரின் கனவு நனவாகிறது” தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Read More
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர சொல்லி கோரிக்கை மனு

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர சொல்லி கோரிக்கை மனு.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்திற்கு உட்பட்ட ஜம்புளியம்பட்டி ஏழாவது வார்டு பகுதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் கொண்ட பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலின் பாதையையும் இடத்தையும் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சுகாதார வளாகம் கட்டித்…

Read More
திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆறுமுகம் மங்கலம் மென் பொறியாளர் கவின்குமார் சாதிய ஆவண படுகொலையை கண்டித்தும் சாதி ஆவண படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக தனி சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், குருநாதன், செல்வராசன் முன்னிலை வகித்தனர்.

Read More
திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.

மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்….

Read More
கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

மாநகர் மாவட்ட திமுக, தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிவானந்தா குடியிருப்பு வியாச மந்திர் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 68 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். சிவானந்தா பகுதி திமுக பொறுப்பாளர் டெம்போ சிவா ,மத்திய…

Read More
அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை யூ. சி. பள்ளியில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Read More
குன்னூர் நகராட்சி திட்டப் பணிகள் ஆய்வு.

குன்னூர் நகராட்சி திட்டப் பணிகள் ஆய்வு.

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நகர கழக செயலாளரும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினருமான எம்.இராமசாமி, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான மு.வாசிம் ராஜா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC ஆகியோர் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர். பொறியாளர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட…

Read More
வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது.16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.

வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது.16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் சண்முக கணேசன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்கு திருமணம் நடந்து குடும்பத்துடன் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் வழக்கறிஞர் சண்முக கணேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக வீட்டில் பணி பெண்ணாக அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வருகிறார்….

Read More
வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை

வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை.

வாணியம்பாடி, சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது…

Read More