Headlines
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்...

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமாக மனு அலிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் தங்கள் மனுக்களை நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்து மனுக்களை அளித்து சென்றனர். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்

Read More
கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கடலூரில் ஆ.தி. மு. க, சார்பில் சுதந்திர போராட்ட தியாகி,முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில்,மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், எம். எல். ஏ. பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செளித்தினர்.பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Read More
கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் :

கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் :

கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீஸ் ஏட்டு ராஜா கடந்த (28/08/2025) அன்று கார் ஒட்டிகொண்டு சென்றப்போது இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி நிர்காமல் சென்றார். இந்த விபத்தில் கோவிந்தாராசு மனைவி தங்கமணி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தை ஏற்படுதியது மட்டுமின்றி பொதுமக்கள் காவல்துறையினர் மீது நன்மதிப்பை இழக்கும் வகையில் நடந்து கொண்ட ராஜாவை பணியிடை நீக்கம் செய்து எஸ் பி ஜெயக்குமார் இன்று உத்தரவிட்டார்.

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பண்ருட்டி தி.மு.க கவுன்சிலர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் நிலையம் கு நேற்று புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்ககளை நேரில் சென்று வாழ்த்துக்கள் தெரிவித்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி வா உ சி தெரு கவுன்சிலர் கலைவாணி மதியழகன் அவர்கள். பண்ருட்டி வா உ சி தெரு தி மு க கவுன்சிலர் கலைவாணி மதியழகன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அவர்களுக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினர். பண்ருட்டி செய்தியாளர் :R. விக்னேஷ்

Read More
பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

பேருந்தில் மகளிர்களிடம், நடத்துனர் கட்டாய வசூல் !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் மகளிர்களிடம் பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இல்லை என்பதால் பெண்கள் பொறுமையாக காத்திருந்து கட்டனம் இல்லாத பேருந்தில் ஏருக்கிறார்கள். ஆனால் இன்று பண்ருட்டி டு திருவந்திபுரம் செல்லும் பேருந்தில் பெண்களிடம் பேருந்து நடதுனார் கட்டாயமாக வசூல் செய்வதாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து நடத்துனர் கட்டாயமாக வசூல் செய்வதால் பெண்கள் ஏமாற்றம்…

Read More
கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது !

பாண்டி கடலூர் மாவட்டம் பாண்டிச்சேரி செல்லும் சாலை நுணா குப்பம் வழியாக கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரில் வந்த கார் ஒன்று கணவன் மனைவி வந்துகொண்டிருந்தஇரு சக்கர வாகனம் மீது மோதியது. கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் கணவன் மனைவி உட்பட நோனா குப்பம் பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தனர். அப்போது அங்கு இருந்த பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் சொல்லினர். உடனடியாக அங்கு வந்த…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh

Read More