Headlines
தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்

தோவாளை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மக்கள் நலக் கழகம்.

அக் 17 கன்னியாகுமரி தோவாளை ஒன்றிய சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியவர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு பெட்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநிலத் தலைவர் சிவகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும், மாநில துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் சதீஷ் அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இனிப்பு பெட்டிகளை, அகில இந்திய மக்கள் நலக் கழகம்…

Read More
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரயில் மோதி இளைஞர் பலி.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதி அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் தேசிங்கு வயது (22) மாற்றுத்திறனாலியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடதிலேயே உயிரிழந்தார். பின்னர் அவர் உடைலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி செய்தியாளர் R….

Read More
கோயம்புத்தூர் மாவட்டம் , கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கிணத்துக்கடவு மேற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியங்களில் 8 கோடியே 70 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.

இந்த நிகழ்வுகளில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சபரி கார்த்திகேயன், பொது குழு உறுப்பினர் திரு.நடராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.ராஜன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக‌நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மனோகரன் பொள்ளாச்சி உடுமலை

Read More
பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்! ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகள்!ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்.

அக் 16 கன்னியாகுமரி நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய பென்சன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களின் நலனுக்காக நீண்டநாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், குறிப்பாக பழைய பென்சன் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள், அரசு…

Read More
உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் 16/10/2025 அன்று நடைபெற்றது. தமிழ் வர்ணன் தலைமையில், ஆசிரியர் அமைப்பை சேர்ந்த தங்கவேல்,குமார், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேலுமணி, பாலசுப்பிரமணியன் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ், தங்கப்பாண்டி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..

Read More
பாளையங் கோட்டையில் நடைபெற்ற, "மகிழ்வித்து மகிழ்வோம்!"-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

பாளையங் கோட்டையில் நடைபெற்ற, “மகிழ்வித்து மகிழ்வோம்!”-தீபாவளி சிறப்பு விழா! தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்று, ஆதரவற்றோருக்கு இனிப்புகள், புத்தாடைகள் வழங்கி, மகிழ்வித்தனர்!

திருநெல்வேலி,அக்.16:- திருநெல்வேலி, சிவப்பிரகாசர் நற்பணி மன்றம் மற்றும் வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து, பாளையங்கோட்டை மகாராஜா நகர், “புனித அன்னாள்” மனவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற முதியோர் இல்லம் ஆகிய இடங்களில், “மகிழ்வித்து மகிழ்வோம்!”-என்னும், தீபாவளி சிறப்பு விழாவினை, நடத்தின. அதன் ஒருபகுதியாக, இந்த இல்லங்களில் உள்ளவர்களுக்கு, விலையில்லா புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்விற்கு, “மூத்த வழக்கறிஞர்” கே.ஜெயபாலன் தலைமை வகித்தார். “கலை பதிப்பகம்”…

Read More
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், "விஜயாபதி" கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: "காணொளி" காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய "துணை முதலமைச்சர்"...

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம்: “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்”…

திருநெல்வேலி,அக். 16:- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை,…

Read More
மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க15/10/2025 அன்று மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட 6,7,8,9,13,14,16,17,18 ஆகிய வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மடத்துக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்… வருவாய் துறை சம்பந்தமாக 410 , கலைஞர் மகளிர் உதவித்தொகை சம்பந்தமாக 393 ,என மொத்தம் 865 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.. நிகழ்ச்சியில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி,சமூக பாதுகாப்பு திட்டம்…

Read More
மதுரை-யில்: மேயர் பதவி விலகல்...

மதுரை-யில்: மேயர் பதவி விலகல்…

மதுரை மாநகராட்சி மேயர் |இந்திராணி பொன் வசந்த் பதவி விலகல் மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில் மேயர் இந்திராணி பதவி விலகல் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர்இந்திராணி ராஜினாமா. 17ம் தேதி புதிய மேயர் தேர்வு* மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை! அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

தேரூர் பேரூராட்சி வழக்கில் உச்சநீதிமன்ற தடை!அமுதா ராணி விரைவில் தலைவியாக பொறுப்பு ஏற்கிறார்..

அக் 15 கன்னியாகுமரி : மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அவர்களின் முயற்சியால், டெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ளார் அமுதா ராணி அவர்கள். சென்னையில், கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

Read More