Headlines
நீலகிரிமாவட்ட உதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்

நீலகிரிமாவட்டஉதகை ராஜ்பவன் முன்பு ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத, தன்னிச்சையாக துணை வேந்தர்களின் மாநாட்டினை நடத்தும் ஆளுநர். R.N. ரவி – யை கண்டித்தும், இம்மாநாட்டில் பங்கேற்க வந்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI அமைப்பினர் ஊட்டி, ராஜ்பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். அர்ஜுன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.சி பி ஐ எம் தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் மனோஜ்குமார் வாழ்த்துரை வழங்கினர்….

Read More
ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே பன்றிகள் வளர்க்கும் பண்ணையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு.

வாணியம்பாடி, ஏப்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (28). இவர் அதே பகுதியில் பாப்பையன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரும்பு செட் அமைத்து கடந்த இரண்டு வருடங்களாக பன்றிகள் வளர்க்கபட்டு பெங்களூருக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பண்ணையில் கம்பி வேலி (மெஷ) அமைத்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அருகில் பன்றிகளுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த அண்டாவில் கொதிக்கும் உணவில் விழுந்த வெங்கடேசன்…

Read More
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட அரசு காஜி முஹம்மது அலி அன்வாரி ஹல்ரத் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட சங்கமிகு உலமாக்கள் மற்றும் அனைத்து பள்ளி முத்தவல்லிகள் முன்னிலையில் நடைபெற்றது அப்துல் காதர் தாவூதி கிராத் ஓதி நிகழ்ச்சியினை ஆரம்பம் செய்து வைத்தார் அமானுல்லா பாகவி வரவேற்புரை வழங்கினார். அப்துல் ரகுமான் யுஸீபி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தின் உரையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் வக்பு…

Read More
ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

ஆயுள் தண்டனை குற்றவாளி தலை மறைவு தென்காசி நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு.

தென்காசி மாவட்டம்சங்கரன்கோவில் அருகே ஆயுள் தண்டனை குற்றவாளி தலைமைறைவு ஆனதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தென்காசி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த ராமராஜ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பெயர் பலகை தமிழில் வைக்க துண்டு பிரக்சுரம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள அனைத்து கடைகளுக்கும் தமிழக அரசின் ஆணைப்படி பெயர் பலகை தமிழில் வைக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் துண்டு பிரசுரத்தை அனைத்து கடைகளிலும் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் தமிழக அரசு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து கடைகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில். மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி மையத்தின் நம்ம ஊரு கதை போட்டியில். பூட்டை மதுரா பாவளம்.கோமதி. மற்றும் அருள் மொழி. ஆகியோரின் மையங்களிலிருந்து பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 32 பேர் கலந்து கொண்டனர். இவர்களுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ். மற்றும் கேடயம். வழங்கினார்கள். இதனையடுத்து கோமதி.மற்றும் அருள்மொழி.ஆகிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட…

Read More
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், நீர் தேக்க தொட்டியையும் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி, ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் கடந்த 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பள்ளியில் உள்ள வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியையும், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியையும் மாணவர்கள் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் ஆபத்தான முறையில் மேல் நீர்த்தேக்க தொட்டியை…

Read More
வாணியம்பாடியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்.

வாணியம்பாடியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ பிரஹன் நாயகி சமேத அதிதீஸ்வரர் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம்.

வாணியம்பாடி,ஏப்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை வாணியம்பாடி தேவஸ்தானம் ஊராட்சியில் உள்ள அதிதீஸ்வரர் ஆலயத்திற்கு காரில் வந்த இளையராஜா ஆலயத்தில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயம் முருகர் ஆலயம் தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் சுயம்பு ரூபமாக காட்சியளிக்கும் ஸ்ரீ அதிதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை…

Read More
கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சியில் வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோயிக்கான தடுப்பூசி முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை, சக்தி சுகர்ஸ் அருகில், வீடில்லா நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமினை,மாண்புமிகு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன், மற்றும் மண்டலத்தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பூங்கா…

Read More
நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

நாள்தோறும் இந்தி திணிப்பு சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு.

என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை…

Read More