தமிழ்நாடு
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் கலைஞர் 7ம் ஆண்டு நினைவு நாள்.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, பொதுக்குழு உறுப்பினர்கள் வாணீஸ்வரி, மகேஷ், உதகை மேற்கு…
தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 7வது நினைவு தினம் அனுசரிப்பு.
தென்காசி ஆகஸ்ட் தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள்…
தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஏழாவது நினைவு தினம் அனுசரிப்பு.
தென்காசி ஆகஸ்ட் தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் ஆகியோர் முன்னிலையில் பணிமனையின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள்…
ரத்த தானம் முகம் மற்றும் மர கன்று நடும் விழா.
மதுரை நகர் அரிமா சங்கம், மு.ஷா.ச.வக்பு வாரிய கல்லூரி மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடு விழா வைத்து முகாமை துவக்கி வைத்தவர் Ln C.விஜய் வீரப்பன் வட்டாரத் தலைவர் , அரிமா சங்கத் தலைவர் Ln M. ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். வக்பு வாரிய கல்லூரியின் முதல்வர் பொறுப்பு Dr.V.வேலுச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமினை அல் அமீன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்…
ஆம்பூரில் கிங்டம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ராஜ்கமல் சினிமேக்ஸ் திரையரங்கில் தற்போது திரையிடப்பட்டு வரும் கிங்டம் (Kingdom) திரைப்படம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில், தொப்புள்கொடி உறவாகும் ஈழச் சொந்தங்களின் வாழ்க்கை வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கதிர் மற்றும் அவரது குழுவினர் திரையரங்க மேலாளரிடம் நேரில் சென்று மனு வழங்கினர். இதில், ஈழத்தமிழர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பும்…
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல்.
மதுரையில் டவுண் ஹால் ரோடு பகுதியில் உள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் இடத்தில் கடைகள் உள்ளது.டவுண்ஹால் ரோடு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இயக்கி வருகிறது. இந்த கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் காவல் துறையினரின் உதவியுடன் 6…
ஆம்பூரில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி 40 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 5 லட்சம் கொள்ளை அடித்து சென்ற வழக்கில் உறவினர் கைது.19 சவரன் தங்க நகை பறிமுதல்.
வாணியம்பாடி,ஆக.6- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் முஹமத் பூரா முதல் தெருவில் வசித்து வருபவர் முபாரக் பாஷா. இவர் ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி பட்டப்பகலில் அவருடைய வீட்டிற்கு பர்தா அணிந்து சென்ற மர்ம நபர் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்ததாக கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டில் இருந்த முபாரக் பாஷாவின் மனைவி சுல்தானா கதவைத் திறந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் சுல்தானாவை கத்தியை காட்டியுள்ளார். இதில்…
உதகையில் SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உதகமண்டலத்தில் SC/ST தொழிலாளர்களுக்கு தொடரும் வன்கொடுமை உடனடியாக தீர்வு வேண்டுமென SC/ST பணியாளர்கள் நல சங்கம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உதகமண்டலத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் தெரிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து உதகமண்டலத்தில் SC /ST தொழிலாளர்கள் வன்கொடுமையின் கீழ் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இதனால் வரை எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனவும் மேலும் தொடர்ந்து 40 மணி…
மக்கள் உரிமைகள் கழக மூன்று சக்கர வாடகை வாகன நிலைய திறப்பு விழா…
சாணார்பட்டி ஆகஸ்ட். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் ஆட்டோ தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் வாடகை வாகன நிலையை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது…. மக்கள் உரிமைகள் கழக மாநில அமைப்பு செயலாளர் திருமதி பரிதா ஷேக் முகமது அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்… மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் ஷேக் முகமது அவர்கள் ஒருங்கிணைப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு கார்த்திக் செயலாளர் மணிகண்டன்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்ட முகாம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா அன்னகிராமம் ஒன்றியம் பாலூர் ஸ்டாலின் திட்டம்அரசு ஊழியர்கள் மூலம் மனுக்கள் வாங்கும் முகாம் பாலூர் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வே கணேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் வி கே வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் கர்ப்பிணி தயமார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்கள்..
