15-12-2025
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம், கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் திரு,பெ.மாரிசெல்வன், மற்றும் விமான நிலையை இயக்குநர், திரு,முகமது ஆரிப், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர்நல அலுவலர் திரு,மரு.பூபதி , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் விமான நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட செய்தியாளர் -சம்பத் குமார்
