Headlines

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதகை நகரமன்றத் துணைத்தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் உட்பட பலர் உள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *