Headlines
கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெறிநாய் கடித்த பொதுமக்களை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம்கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில்வெறிநாய் கடித்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் நேரில் சென்று ஆறுதல்கூறி அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பரிசோதனை குறித்தும் கேட்டறிந்தார். உடன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனிதாபாலின் மற்றும் பணி மருத்துவர் சமீமா ஆயிஷா மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் செவிலியர்கள் மற்றும் அப்சரா பாதுஷா முருகானந்தம் 18வது வார்டு பிரதிநிதி ஜப்பார் ஆகியோர்கள்…

Read More
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More
முரசொலி செல்வம் காலமானார்

ஆழ்ந்த இரங்கல்

தலைசிறந்த எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று காலை இயற்கை எய்திவிட்டார்,அண்ணாருக்கு தமிழக விடியல் செய்தி குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கே.எம்.முபாரக்அலிஆசிரியர் & வெளியீட்டாளர்

Read More
மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் மின்மோட்டார் இணைப்புக்கு வின்னபித்த விவசாயிடம் மின் மீட்டர் பொருத்த ரூ2000 லஞ்சம் கேட்ட கொங்கல் நகரம் உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து லஞ்சம் பெரும்போது கையும் களவுமாய் பிடித்த லஞ்சஒழிப்பு துறையினர். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைபற்றி விசாரனை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன்,…

Read More
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம்…

Read More
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடி முதல்வர் ஆவார் முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேட்டி.

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு சொத்து வரி வீட்டு வரி பால் விலை உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களையும் பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் வரி உயர்த்தி விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கையில்…

Read More
பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின் அடிப்படையில் கீதா கண்…

Read More
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!

நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது….

Read More
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன...

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….

Read More