Headlines
மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

மகளிர் தொண்டரணி பொறுப்பாளர்கள் சந்திப்பு :

கோவை வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட சுமதி ரமேஷ் , மாநில மகளிர் தொண்டரணி துணைசெயலாளர், நா.மாலதி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழகத்தின் மூத்த நிர்வாகியும் மகளிரணியின் மாவட்ட துணை அமைப்பாளருமாகிய பார்வதி, கோவை வடக்கு மாவட்டதுணைசெயலாளர் ஜெயந்தி, மகளிரணி மகளிர் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் நாகரத்தினம், ஜெனிபர்,மற்றும், நீதிமணி ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

கோவை, 34-வது வார்டு கோரிக்கைககளை சரி செய்தல் :

சத்திமுருகன் நகர் குடியிருப்போர் நலசங்கத்திலிருந்து ஒரு சில கோரிக்கைகள் வந்ததை அடுத்து அதன் வார்டு கவுன்சிலர் மாலதி அவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளுக்கு செவிமடுத்து,உடன் அவரது, 34,ஆவது வார்டின் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் திரு.ஜென்னிசேகனுடன் சென்று அவர்களின் பிரச்சனைகளை சரி செய்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்ட நிருபர் : சம்பத் குமார்

Read More
கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :

கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :

இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலை கனலை மூட்டியவர் . தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடியவர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செக்கிற்கு நேற்று (05-09-2025) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ப.பா. ரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்…

Read More
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…

Read More
அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. செய்தியாளர் : தினேஷ்.P

Read More
கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

கோவை மாவட்டம் 80-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் :

௦3.09.2025, புதன்கிழமை காலை 09.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் வார்டு எண் 80-ல், “எல்லோருக்கும் எல்லாம்” திட்டத்தின் கீழ், “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் தெருவில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான…

Read More
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி :

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, கோவை சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குறுமைய(zonal) விளையாட்டு போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் 01.09.25, & 02..0.25நடைபெற்றுவறுகிறது. விழாவில் மேயர் திருமதி, ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள்,சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாமன்ற உறுப்பினர்கள் விளையாட்டு ஆய்வாளர், நடுவர்கள் மற்றும்பள்ளிக் கல்வித் துறை அநிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதிக்போட்டிகள்,மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் நாளை நடைபெறும். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
ஓரணியில் தமிழ்நாடு !

ஓரணியில் தமிழ்நாடு !

கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….

Read More
"மாஸ் கிளீனிங்" டவுன்ஹால்பகுதி :

“மாஸ் கிளீனிங்” டவுன்ஹால்பகுதி :

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் “மாஸ் கிளீனிங்” – பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் மேற்பார்வையில்… கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் 80வது வார்டில், மாநகராட்சியின் “மாஸ் கிளீனிங்” தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இப்பணிகள், பட்டக்கார அய்யாசாமி வீதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றும் பணியாக நடைபெற, அதனை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிச்செல்வன் நேரில் பார்வையிட்டு மேற்பார்வை செய்தார். முக்கிய பணிகள்:🔹 வடிகால்…

Read More
"மாஸ் கிளீனிக்"

“மாஸ் கிளீனிக்”

26.0825 ,கோவை மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் தலைமையில் காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் “மாஸ் கிளீனிக்”_ _ 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒரே நேரத்தில் ” மாஸ் கிளீனிக்” பணியில் ஈடுபட்டனர் முதல்வரின் கனவு நினைவாக்கும் வகையில் குப்பையில்லா மாநகராட்சியாக உருவாக்க திட்டம் – சுகாதாரக்குழு தலைவர் பேட்டி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை பேணும் வகையில், தூய்மை பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வெளியூர்…

Read More