Headlines
யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!

தென்காசி செப்டம்பர் 22 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து…

Read More
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…

Read More
ஆலங்குளத்தில் - தமிழ்நாடு அரசு மற்றும் "சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி" இணைந்து நடத்திய "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி !

ஆலங்குளத்தில் – தமிழ்நாடு அரசு மற்றும் “சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி” இணைந்து நடத்திய “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி !

தென்காசி : செப் – 12- தென்காசி மாவடம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமையையும் அதன் வளர்ச்சி கனவையும் எடுத்துரைக்கும் வகையில், அரசு சார்ந்த சிறப்பு நிகழ்ச்சி “மாபெரும் தமிழ்க் கனவு” சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா தென்காசி மாவட்டவருவாய் அலுவலர் சீ….

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

தென்காசி செப்டம்பர் 10- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

Read More
தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் நகர் மன்ற தலைவர் சாதிரையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் :

தென்காசி :செப்-07 தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆலய நிர்வாகம் சென்னை…

Read More
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி…

Read More
திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு சில திருநங்கைகள் செய்யும்…

Read More
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.

தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்…

Read More