யானைகளின் அட்டகாசம் : அதிகாலையில் விவசாயிகள் வேதனை..!
தென்காசி செப்டம்பர் 22 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வடகரை விளை நிலங்களில் அடிக்கடி படையெடுத்து வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு விளை நிலங்களில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையான தெனாலி என்று அழைக்கப்படும் ஒற்றை யானை அனைத்து பகுதிகளை விவசாயிகள் பாதுகாப்பாக அடைத்து வைத்தாலும் தெனாலியின் தீவிர தைரியத்தால் அனைத்தையும் உடைத்து புதிய வழியை உண்டாக்குவதில் இந்த ஒற்றை யானையான தெனாலி கைதேர்ந்தவன் இன்று ஐந்து…
