Headlines
விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆய்வு.

விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் ஆய்வு.

விழுப்புரம் மாவட்டம்.திரு காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள நகராட்சி மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி உபகரங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பது தொடர்பா மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக். அப்துல் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் உதவி ஆட்சியர்.திரு.ர. வெங்கடேஸ்வரன்.இ.ஆ.ப விழுப்புரம் நகராட்சி ஆணையர். திருமதி வசந்தி மாவட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர்.திரு. அழிவாசன் நகர…

Read More
திருநெல்வேலிக்கு வருகை தந்த, இலங்கை தமிழ் எழுத்தாளருடன், நெல்லை இலக்கியவாதிகள் சந்திப்பு!

திருநெல்வேலிக்கு வருகை தந்த, இலங்கை தமிழ் எழுத்தாளருடன், நெல்லை இலக்கியவாதிகள் சந்திப்பு!

திருநெல்வேலி, ஜூன்.16:- இலங்கையைசேர்ந்த தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணிஸ்ரீதரன். இவர், மாணவர்களுக்கான சிலப்பதிகாரம் உள்பட பல நூல்களை, எழுதியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில், இலக்கிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர், திருநெல்வேலிக்கு வருகை தந்தார். திருநெல்வேலி வருகை தந்த அவரை, நெல்லை இலக்கியவாதிகள் அன்புடன் வரவேற்று, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியிலுள்ள, அரசு பொது நூலகத்தில், தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பிலான, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செய்தனர். நிகழ்ச்சிக்கு, “நெல்லை டைம்ஸ்” நாளிதழ் ஆசிரியரும், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவருமான…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆவளம் குச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முருகர் வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர் வேல்முருகன் மற்றும் அறங்காவலர்கள் ஊர் பொதுமக்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றார்கள். திருநாவலூர் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருந்தனர் கோயில் சுற்றுவட்டாரத்தில் அங்கங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட…

Read More
வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

வாணியம்பாடி அருகே காணற்றில் மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல்.

3 பேர் படுகாயம் அடைந்துஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பல். வாணியம்பாடி,ஜூன்.16- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளையநகரம் பகுதியில் வசித்து வரும் பாப்பம்மாள் (75), அவரது மகன்கள் சீனிவாசன் (45), ஜெயவேல் (43). இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன இளைய நகரம் கானாற்று கரையோரம் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின்…

Read More
பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை

பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மழை பெய்யும் காலத்தில் மழை நீரானது பள்ளி வளாகத்திற்கு அருகில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறைக்கு செல்லும் பொழுதும் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும்போதும் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுகிறார்கள் இதற்கு…

Read More
அகில உலக கூட்டுறவு ஆண்டு - இலவச கண் பரிசோதனை முகாம்

அகில உலக கூட்டுறவு ஆண்டு – இலவச கண் பரிசோதனை முகாம்.

ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க திருமண மண்டபத்தில் இன்று ஜூன் 13-ம் தேதி நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது….

Read More
நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க … ஏரியா கமிட்டி மாநாடு 13.6.25 அன்று District committe அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தலைவர் தமிழ் மணி செயலாளர் W..பிரமிளா பொருளாளர் S. சுந்தரி துணைத்தலைவர் ப. ஆமினா துணை செயலாளர் H. ஜீனத் உள்ளிட்ட 15 பேர் கொண்டஉதகை ஏரியா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. A.R.A நீலகிரி மாவட்டம்

Read More
பழனி அருகே ஆயக்குடியில் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டம்.

பழனி அருகே ஆயக்குடியில் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டம்.

பழைய ஆயக்குடி கொய்யா மார்க்கெட் அருகே மாங்காய் விவசாயிகள் சங்கம் சார்பாக மாங்காய்க்கு உரிய விலை இல்லாததால் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கவுன்சிலர் மருதமுத்து மற்றும் விவசாயி இரமணி பாஸ் உள்ளிட்டோர் தலைமையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்…

Read More
தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

மதுரையில் புதிதாக தேமுதிக சார்பில் தெற்கு தொகுதி பொறுப்பாளராக ஆனந்த குமாரை தேர்வு செய்துள்ளது. அவரை தேர்வு செய்ததற்க்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் மற்றும் உயர் மட்டக்குழு திரு.பாலன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு கூட்டத்திற்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

Read More
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.

பெத்தலகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சானாங்குப்பம் நடேசன் நடுநிலைப்பள்ளி, B. கஸ்பா நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை தமிழக துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதை அடுத்து ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி அலுவலர்களும்,நகர மன்ற உறுப்பினர்களும், காவல்துறையினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More