விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..
தற்போது கரும்பு விவசாயிகளின் வயலில் பஞ்சு அஸ்வினி(கள்ளிப்பூச்சி) தாக்குதல் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த அசிப்பேட்(Acephate) 3மி.லி மருந்தினை 1லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் (அல்லது) 3மி.லி வேப்ப எண்ணெய் 1 லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
