Headlines
விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..

விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..

தற்போது கரும்பு விவசாயிகளின் வயலில் பஞ்சு அஸ்வினி(கள்ளிப்பூச்சி) தாக்குதல் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த அசிப்பேட்(Acephate) 3மி.லி மருந்தினை 1லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் (அல்லது) 3மி.லி வேப்ப எண்ணெய் 1 லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

Read More
திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் இ-சேவை மையத்தில் அடாவடி வசூல்!

திண்டுக்கல் : நவம்பர்,05. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு எதிர்ப்புறம் உள்ள JR Browsing இ சேவை மையத்தில் TNEFADGL534-01 தமிழ்நாடு அரசு சேவை பதிவு எண் கொண்ட அலுவலகத்தில் 4.11.2025 சுமார் மாலை 6.00 மணி அளவில் பட்டா பதிவு செய்வதற்காக சென்ற பொழுது பத்திரம் மற்றும் ஈசி வாங்கிப் பார்த்துவிட்டு அப்பத்திரத்தில் உள்ள உட்பிரிவுகளுக்கு ரூ800 வீதம் 19 உட்பிரிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் மற்றொரு இ.சேவை…

Read More
திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை "தமிழ் அறிஞர்" கா.சு.பிள்ளையின், 137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலியில், தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலாக எழுதிய, நெல்லை “தமிழ் அறிஞர்” கா.சு.பிள்ளையின்,137-வது பிறந்த நாள் விழா! மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய, தமிழ்ச்சான்றோர்கள்!

திருநெல்வேலி,நவ.5:-மூத்த தமிழ் அறிஞர், உ.வே.சா. அவர்களின் மாணவர், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியர், திராவிட இயக்க தலைவர்களான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரின் ஆசிரியர், அறுபதுக்கும் மேற்பட்ட, தமழ் நூல்களை எழுதியவர்-என, பன்முகத்தன்மை கொண்ட நெல்லை கா.சு. பிள்ளையின், 137 -வது பிறந்த தினமான இன்று (நவம்பர்.5) அதிகாலை, திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்துக்குள் நிறுவப்பட்டுள்ள, அன்னாரது நினைவு கல்வெட்டுக்கு, திருநெல்வேலி “தமிழ் இலக்கிய அமைப்புகள்” சார்பில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.5:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் பொது (தேர்தல்) அறிவுரையின்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2026, ஜனவரி 1-ஆம் தேதியினை, தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, வீடு தோறும் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்படுவதை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சாந்திநகரில், படிவங்கள் வழங்கும்…

Read More
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வீடூர், சிறுவை, பொம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று சுற்றித்திரிகிறது என பொதுமக்கள் தகவல் அளித்திருந்தனர். சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால் சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வந்தனர்….

Read More
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம் வேளாண் கருத்தரங்கில் தகவல்

கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்வேளாண் கருத்தரங்கில் தகவல்.

உடுமலை : நவம்பர் 05. உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வரவேற்றார். கால்நடை மருத்துவர் ராஜசெல்லப்பன் பேசியதாவது:நமது பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளில் கோமாரி ,அம்மை. மற்றும் உண்ணி காய்ச்சல், அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் கோமாரி மற்றும் அம்மை நோயை தடுக்க அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. கிராமத்தில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்….

Read More
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக ஈஸ்வர சாமி எம்பி நியமனம்.

உடுமலை : நவம்பர் 05. திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றும் இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்ட பெறுப்பாளராகநியமிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி நியமிக்கப் படுகிறார். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராகபணியாற்றி வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுக துணைப் பொதுசெயலாளராகநியமிக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

தி.மு.க தலைமைக் கழகம் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி, கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து, குறிப்பிட்ட சாதி குறித்து பேசியது என இவரது பல பேச்சுக்கள் பேசு பொருளானது. இதனையடுத்து பொன்முடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அமைச்சர் பதவியும்…

Read More
பொள்ளாச்சியில்: "உங்களுடன் ஸ்டாலின் முகாம்"..

பொள்ளாச்சியில்: “உங்களுடன் ஸ்டாலின் முகாம்”..

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொள்ளாச்சி அடுத்து சின்னம்பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு சேவைகள் பட்டா மாறுதல், மின்சார இணைப்பு, மற்றும் ஆதார் திருத்தல், சேவைகளை நேரடியாக மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மேலும் கமலக்கண்ணன் தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர்,சந்திரசேகர் தெற்கு மத்திய துணை ஒன்றிய செயலாளர், கானியப்பன் வடக்கு ஒன்றிய செயலாளர், KS தனசேகர் தலைமை செய்குழு…

Read More
குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

குமார் சிவலிங்கத்தை சாவியால் தாக்கி ரத்தம் சிந்தவைத்தது – இருவர் மீது வழக்கு கோரிக்கை..

அஞ்சுகிராமம் அருகே டீக்கடையில் நடந்த தாக்குதல் அதிர்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள கணேஷ் டீக்கடையில் நேற்று மாலை நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, குமார் சிவலிங்கம் (வயது 50) என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணேஷ் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் குமார் என்ற வாடிக்கையாளர் டீ குடிக்க வந்துள்ளார். சிறிது தாமதமாக டீ வழங்கியதை காரணமாகக் கொண்டு, அந்த வாடிக்கையாளர் குமார்…

Read More