Headlines
திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பருவமழை இடர்பாடுகளை எதிர்கொள்தல் தொடர்பான, சிறப்பு ஆய்வு கூட்டம்! நெல்லை மாவட்டத்துக்கான, கண்காணிப்பு அலுவலரான, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழக ( TIDCO) மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.7:- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர்.7) காலையில், இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் முன்னிலையில், சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் நடைபெற்று வரும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பருவமழைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக, மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், கலந்தாய்வு நடைபெற்றது….

Read More
மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி இணைப்பு பாலம் அகற்றும் பணி தொடக்கம்..பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் முயற்சியில் தொடங்கிய பணி..

மணக்குடி; 07 கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி மற்றும் கீழமணக்குடி கடற்கரை கிராமங்களை இணைக்கும் பாலம் கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பலமுறை பழுதுபார்க்கப்பட்டாலும், கடந்த எட்டு ஆண்டுகளாக முழுமையாக பயன்பாட்டுக்கு அமையாமல், உடையும் நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையிலே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்து, பழுதடைந்த பாலத்தை அகற்ற கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, குமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்…

Read More
"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா...

“புரட்சி பாரதம்” கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா…

விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த புரட்சி பாரதம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளராக ருசேந்திரகுமாரை அறிவித்த கட்சியின் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் தெற்கு தமிழரசன், வடக்கு கஜேந்திரன், தென்மேற்கு திருநாவுக்கரசு, தென்கிழக்கு தியாகராஜன் தலைமை தாங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்கள் வடக்கு கோவிந்தன், கிழக்கு ஏழுமலை, தெற்கு ராஜா அன்பரசு, கடலூர் மாவட்டச்செயலாளர்கள் கிழக்கு சங்கரலிங்கம், வடக்கு விக்கிதுரை, மாநகர் முகேஷ் மூர்த்தி முன்னிலையில்…

Read More
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்.. மானியம் வழங்கும் திட்டம்..

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ஆட்டோ வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராஜலட்சுமி என்பவருக்கு ஆட்டோ வாகனத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தொழிலாளர் நலத்துறை இயக்குநர் எஸ்.ஏ.இராமன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று வழங்கினார். உடன் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மீனாட்சி உட்பட பலர் உள்ளனர்.

Read More
பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

பசுவதைத் தடைச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பெருந்தலைவர் மீது தாக்குதல் – இன்று கருப்பு தினமாக நினைவு..

நாகர்கோவில், நவம்பர் 7: தமிழக மக்கள் “பெருந்தலைவர்” என போற்றும் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்ததற்காக 1966ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் அப்போது பாரதிய ஜனசங்கம் (இன்றைய பாஜக) இணைந்து அவரது இல்லத்தை தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. அந்த கொடூர நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்று நவம்பர் 7 “கருப்பு தினம்” எனக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகர்கோவில் காமராஜர்…

Read More
மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள்…

Read More
காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

காரத்தொழுவு கிராமத்தில் பெளர்ணமி திருவிளக்கு பூஜை.

மடத்துக்குளம் : நவம்பர்,06. மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயிலில் பெளர்ணமி நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 108 திருவிளக்குகள் வைத்து மந்திரங்கள் ஓதி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். நடைபெற்ற பூஜையில் கராத்தொழுவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சந்தராபுரத்தை சேர்ந்த குமார் அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை கோயில் அறங்காவலர் குழு தலைவர்…

Read More
எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்...!

எதிர்வினையின்றி கனிம வள–வருவாய் துறையின் பணியை எஸ்பி மரு. ஸ்டாலின் மேற்கொள்கிறார்…!

நாகர்கோவில்; 06 கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம வள துறை மற்றும் வருவாய் துறைக்கு உட்பட்ட பொறுப்புகள், சம்பந்தமில்லாத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மரு. ஸ்டாலின் நேரடியாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டப்படி அந்த துறைகள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகள், நடவடிக்கைகள் குறித்து எந்தவித எதிர்வினையும் காணப்படாத நிலையில், ஒரு உயரதிகாரி துறை எல்லையை மீறி செயல்படுவது குறித்து பல்வேறு தரப்புகள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றன. பொது நலனுக்காகவேனும், நிர்வாக ஒழுங்கு மீறப்படக் கூடாது…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, நான்கு மாவட்டங்கள் அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின், பணி திறனாய்வுக் கூட்டம்! தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.6:- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று (நவம்பர். 6) காலையில் 2025-26 நிதியாண்டிற்கான, சென்ற மாதம் (அக்டோபர்) வரையிலான, திருநெல்வேலி கோட்ட அளவிலான, வணிகவரித்துறை அலுவலர்களின், பணித்திறனாய்வு கூட்டம், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்தறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், வணிகவரித்துறை ஆணையர் எஸ். நாகராஜன் முன்னிலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது :- “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பு ஏற்றது முதல், வணிகவரித்துறையின் சேவைகள், அனைவருக்கும் எளிதாக கிடைத்திடும்…

Read More
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, பெண்ணின் உடல் உறுப்புகளை, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தானம் செய்த குடும்பத்தினர்! அரசு மரியாதையுடன் உடலை ஒப்படைத்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் (DEAN)டாக்டர் ரேவதி பாலன்!

திருநெல்வேலி,நவ.6:- தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள, ரவணசமுத்திரம் ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி க.பார்வதி (வயது.41). இவர் கடந்த 2-ஆம் தேதி மாலையில் வேலை முடிந்து, ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டருகே ஆட்டோ வந்தபோது, அதிலிருந்து இறங்கினார். அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் இவர் மீது, பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கீழே விழுந்த பார்வதிக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்காக, பார்வதி, கடையம்…

Read More