Headlines
உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலை தில்லைநகர் லிங்கேஸ்வரர் கோவில் அன்னாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.. மடத்துக்குளம் பகுதி கோயில்களிலும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

உடுமலைநவம்பர் 05. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை,கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சனி பிரதோஷம், போன்ற பல்வேறு ஆன்மீக விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. வருடந்தோறும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அன்னாபிசேகத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கு (லிங்கத்திற்கு) தயிர்,பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால…

Read More
ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கைக்கு பாராட்டு_விழா..!

(05-11-2025 புதன் ) தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய சார்பாக தேசிய ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை #கண்ணகிநகர் கார்த்திகா அவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் திரு. #டாக்டர்திப்பம்பட்டிவெஆறுச்சாமி அவர்களின் தலைமையில்,தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைமை செயல் அலுவலர் திரு. கோவிந்தராஜ் IAS (ஓய்வு) அவர்கள் முன்னிலையில் நலவாரிய தலைமை அலுவலகத்தில் அவருக்கு பாராட்டு_விழா நடத்தப்பட்டு, அவருக்கு ஊக்கத் தொகையும் வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய…

Read More
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…

Read More
வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்குள் இரைதேடி இடம் பெயர்ந்த குரங்குகள்.. அட்டகாசம் செய்வதால் மக்கள் அச்சம்..!

உடுமலைநவம்பர் 06. உடுமலை நவ.6 ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் இருந்து இரை தேடி வெளியேறும் குரங்குகள் கிராமப்புறங்களில் தஞ்சம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வழி தவறி வந்த ஜோடி குரங்குகள் முக்கோணம் பகுதியில் சுற்றி திரிகின்ற. அவை இரை மற்றும் தண்ணீர் காக அலைந்து திரிந்த வண்ணம் உள்ளன. மேலும் இந்த ஜோடி குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது….

Read More
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு...

உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு..! நடைபாதையில் நடக்க முடியாதால் பயணிகள் பரிதவிப்பு…

உடுமலை:நவம்பர் 06உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் வகையில் ஆங்காங்கே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் மூணார் பஸ்நிற்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை தடுப்புகள் ,மற்றும் விறகுகளை கொட்டி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு…

Read More
விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை

விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திற்கு பாதிக்கப்பட்டோர் கழகத்தின் கோரிக்கை.

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பொதுமக்கள் அனைவரும் தங்களது அடிப்படை மற்றும் இன்றியமையா தேவை மற்றும் உரிமைகள் தொடர்பான புகார்களை எளிதில் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வார்டிலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டி புகார் மற்றும் ஆலோசனைப் பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற நகராட்சிகளில் நடைமுறைப்படுத்துவதை போன்று விழுப்புரம் நகராட்சியிலும் பொதுமக்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் புகார் மற்றும் ஆலோசனைகளை பதிவிடுவதற்கு ஏதுவாக வாட்ஸ் ஆப் நம்பரை அறிவிக்க…

Read More
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவது துணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா!அபிஷேப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக, முதலாவதுதுணை வேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு விழா!அபிஷேப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது!

திருநெல்வேலி,நவ. 5:-திருநெல்வேலி “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகத்தின், “முதலாவது துணைவேந்தர்” பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் “நூற்றாண்டு விழா” செவ்வாய்க்கிழமை (நவம்பர்.4)காலையில், பல்கலைக்கழக “செனட் ஹால்” கட்டிடத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை அடுத்து, “ஒளியொலி (AV) விளக்கக்காட்சி” மூலமாக, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, முதலாவது துணைவேந்தரின் கல்வித் தொலை நோக்கு, பணி வாழ்வு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை, நினைவூட்டும் காட்சிகள் திரையிடப்பட்டன. “பல்கலைக்கழக பதிவாளர்” பேராசிரியர், முனைவர் ஜே. சாக்ரடீஸ், வரவேற்புரை யாற்றி,…

Read More
திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி வள்ளியூரில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.5:- நெல்லை மாவட்டத்தில், பாளையங்கோட்டை, நாங்குநேரி,வள்ளியூர், ராதாபுரம், களக்காடு, சேரன்மகாதேவி ஆகிய, ஆறு ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 831 ஊரக குடியிருப்புகளுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடும் பொருட்டு, 605 கோடி ரூபாய் மதிப்பில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகினறன. இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (நவம்பர்.5) காலையில், வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர்.இரா. சுகுமார் தலைமையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர்” (சபாநாயகர்) மு.அப்பாவு,…

Read More
தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!

தென் தமிழ்நாட்டின் முதன்மை சிவாலயமான, திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு, அறங்காவலர் குழு தலைவர் தேர்வு!

திருநெல்வேலி,நவ.5:- தென் தமிழ்நாட்டின் முதன்மையான சிவாலயமான, திருநெல்வேலி வட்டம் மற்றும் நகர், திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்மன்” திருக்கோயிலுக்கு, தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை உத்தரவுப்படி, மு.செல்லையா, உஷா ராமன், சோனா வெங்கடாச்சலம், ச.செல்வராஜ், ப.கீதா ஆகியோர், அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று (நவம்பர்.5) காலையில், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில், “அறங்காவலர் குழு தலைவர்” தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்…

Read More
அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்...

அரிப்பு தெருவில் S.I.R கணக்கெடுப்பு பணி தீவிரம் ஜமாஅத் தலைவருக்கு படிவம் வழங்கிய ரிஸ்வானா ஹிதாயத்…

நாகர்கோவில், நவ. 05: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்கள், S.I.R கணக்கெடுப்பு படிவத்தை கோட்டார் அரிப்பு தெரு ஜமாஅத் தலைவர் சுகர்னோ அவர்களுக்கு வழங்கினார். வீடு வீடாக கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது ஹிதாயத், தீபா உள்ளிட்டோர் மற்றும் 39வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.

Read More