Headlines
முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உளுந்தூர்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் இருந்து மிகப் பழமை வாய்ந்த இலுப்பை மரத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகற்றப்பட்ட நிலையில் அரைகுறையாக கட்டப்பட்டு சாலையில் இருந்து மேல் நோக்கி சுமார் ஒன்றை அடி அளவில் மரத்தை பாதியிலே விட்டு சென்றதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் மரத்தின் இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெரும்பளவு விபத்து ஏற்பட்டு அபாயம்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், உலக பொது சேவை தினம், கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூல் வெளியீட்டு விழா என நாற்பெரும் விழா சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முத்தமிழ்ச் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரை ஆற்றினார் , பள்ளி உதவி தலைமையாசிரியை ராஜலஷ்மி , முத்தமிச்சங்க பொருளாளர் அம்பேத்கர் அவை முன்னவர்…

Read More
பாளையங் கோட்டையில், மாநகர காவல் துறை வாகனங்களை, நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்!

பாளையங் கோட்டையில், மாநகர காவல் துறை வாகனங்களை, நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்!

காவலர்களின் குழந்தைகளுக்கு, வழிகாட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்! திருநெல்வேலி, ஜூன்.24:- திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சார்பிலான பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், இன்று [ஜூன்.24] காலையில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்துப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை நேரில் பார்வையிட்ட மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறைக்கு சொந்தமானதாக உள்ள, மோட்டர் சைக்கிள்கள், ஜீப்கள், சிறிய மற்றும் பெரிய வேன்கள் ஆகியவை, முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? அந்த வாகனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா?…

Read More
ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.

ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் வெற்றி(14). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது தாய் சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வெற்றி ஆம்பூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது பழைய குடிசை வீட்டினை இடித்து விட்டு புதிய வீடு கட்ட பழைய வீட்டினை…

Read More
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுத்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குவித்து பரிசுத்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்.

உளுந்தூர்பேட்டை ஜூன் 24 பரிக்கல் அரசு உதவி பெறும் டேனிஸ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து பரிசு வழங்கும் நிகழ்வு பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருநாவலூர் காவல் ஆய்வாளர் திரு . இளையராஜா கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் பரிக்கல் டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று…

Read More
பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில் முப்பெரும் விழா

பழங்குடியினர் கூட்டுறவு சங்கத்தில் முப்பெரும் விழா.

கோத்தகிரி மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள குஞ்சப்பனை கிராமத்தில் உறுப்பினர் கல்வித்திட்டத்துடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் வட்டி மானியம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தஇரா. தயாளன்தலைமை வகித்தார். அப்போது பேசுகையில் இச்சங்கமானது மலைவாழ் மக்களுக்கு என அவர்களது சமூக, பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு…

Read More
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசனை கூட்டம்! மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி, ஜூன்.23:- தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையானதுமான, திருநெல்வேலி “அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள்” திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாக்களுள் ஒன்று “ஆனிப்பெருந்திருவிழா” ஆகும். இந்த திருவிழா இம்மாதம் [ஜூன்] மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கவுள்ளது. இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான “திருத்தேரோட்டம்” அடுத்த மாதம் [ஜூலை] 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் பக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்து கொள்வர் என,…

Read More
விருது பெற்றுள்ள தமிழ் அறிஞர்களுக்கு, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு நூலகத்தில், பாராட்டுவிழா!

விருது பெற்றுள்ள தமிழ் அறிஞர்களுக்கு, திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் அரசு நூலகத்தில், பாராட்டுவிழா!

திருநெல்வேலி, ஜூன்.23:- திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம், “அரசு” கிளை நூலகத்தில், “தாமிரபரணி வாசகர் வட்டம்” மற்றும் “தேசிய வாசிப்பு இயக்கம்” ஆகியவற்றின் சார்பில், தமிழக அரசின் “தூய தமிழ் பற்றாளர் விருது” பெற்ற கவிஞர் ந.ஜெயபாலன் மற்றும் சிறந்த மொழிபெயர்ப்புக்காக “சாகித்திய அகாதமி” விருது பெற்ற பேராசிரியை ப.விமலா ஆகிய இருவருக்கும் பாராட்டு விழாவும், அவர்கள் எழுதிய நூல்களுக்கு திறனாய்வு நிகழ்ச்சியும், நேற்று [ஜூன்.22] ஞாயிற்றுக்கிழமை மாலையில், நடைபெற்றன. வாசகர் வட்டத்தலைவர் “முனைவர்” க.சரவணகுமார், அனைவரையும் வரவேற்று,…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்மனந்தல் கிராமத்தில். தமிழக வெற்றி கழகம் தலைவர் மற்றும் நடிகர் ஆகிய தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சுமார் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விஜய் ரசிகர் மன்ற செயலாளர் சந்துரு.இணைச் செயலாளர் குழந்தை இயேசு.பொருளாளர் ராபின். மற்றும் ரசிகர் மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள்.மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை கண்டுகளித்து. அன்னதானத்தை உண்டு மகிழ்ந்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி.

தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி.

தெருவோர கழிவுகளால் வீசும் துர்நாற்றம் கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபத்தில், ஒத்தக்கால் மண்டபம் முதல் வேலந்தாவளம் வரை உள்ள சாலை ஓரங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது, இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர், ஆகையால் அங்குள்ள குப்பைகளை அகற்றி அங்கு குப்பைத் தொட்டி அமைத்து கொடுக்குமாறு ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…

Read More