Headlines
மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு...

மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு…

மதுரை, எஸ்.எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை. மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த - மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் - கைது..!

அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த – மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் கைது..!

மதுரை: சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன்(33) கைது. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை. மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
குடிகார தந்தையை கொன்ற மகன்..!

குடிகார தந்தையை கொன்ற மகன்..!

மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி

Read More
காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!

காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!

செப் 26 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடையறாத மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் ஓட்டம் வேகமாக இருந்து, சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்பு தரப்பில் அதிக ஆபத்து நிலவுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காளி கேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக விதிகளை மதித்து…

Read More
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா...

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா…

தென்காசி : செப் – 26 – தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் நிதி வழங்கினார்..

விழுப்புரம் மாவட்டம் மாவட்டஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹமான்..இ.ஆ.ப. அவர்கள் இன்று 10:30 மணி அளவில் சாலை விபத்தில் உயிரிழந்த மூவேந்தர் நகர் தனலட்சுமி கார்டன் உள்ள திருமதி சிவரஞ்சனி அவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் .3. லட்சம் காசோலை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி

Read More
திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் அதிரடி மாற்றம்…

திமுகவின் தேர்தல் பரப்புரை… மற்றும். ஓரணிய்ல்தமிழ்நாடு… பரப்புரையை முன்னெடுக்காத மாவட்ட செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அந்த வகையில் கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா.கார்த்தி க். அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில்இருந்து. திரு. துரைமுருகன் அவர்கள். நீக்கி உள்ளார். புதிதாக. துறை. செந்தமிழ் செல்வன். புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திரு. கார்த்திக்.அவர்களுக்கு.திமுக தீர்மான குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தியாளர் – P. தினேஷ்

Read More
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி...

முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த நாள் நினைவஞ்சலி…

செப் 26, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் V. விஜய் வசந்த் MP அவர்கள் லூர்தம்மாள் சைமன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்போது, மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் MC, நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் செல்வகுமார் பாலச்சந்திரன்…

Read More
10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்...

10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கம்.. மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி-ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தின்னியூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கினை, இன்று (25.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி. அபிலாஷா கெளர் இ.ஆ.ப.,பொறியாளர் செந்தில்,ஊராட்சி உதவி பொறியாளர் ஜெயந்தி,மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு,அவைத்தலைவர்…

Read More
மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

மீன்வலை உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனு..! “நூல், வலைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி நீக்கப்பட வேண்டும்” – முதலமைச்சரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்.சுரேஷ் ராஜன்..

தமிழ்நாடு முதலமைச்சர் அன்புத் தளபதி மாண்புமிகு திரு. எம். கே. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவர் திரு. சுரேஷ் ராஜன் அவர்கள் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில், மீன்வலை உற்பத்தியில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பாக முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மீன்வலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மீன்வலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் “நூலுக்கு தனியாகவும், அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் வலைக்கும்…

Read More