உடுமலை ரயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு.!
செப் 07, உடுமலை – உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை பயணிகளுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் பாதையை ஒட்டியுவாறு தெற்கு புறமாக உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலிஇடத்தில் மரங்கள் நடுவது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி உடுமலை பழனி திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை தாம்பரம் கோவை திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்கவும்…
