Headlines

உடுமலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு.

உடுமலையில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆயுத பூஜை முன்னிட்டு பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது அந்த வகையில் மல்லிகை ரூ 1000 ல் இருந்து ரூ,1500 ஆகவும்,செவ்வந்தி ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.200-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300-ல் இருந்து ரூ 800 ஆகவும்,கோழி கொண்டை ரூ.70-ல் இருந்து ரூ.150 ஆகவும்,அரளி ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆகவும், முல்லை ரூ.300ல் இருந்து ரூ.800 ஆகவும்,ஜாதிப்பூ ரூ.400-ல் இருந்து ரூ.800ஆகவும்,ஜம்மங்கி 200-ல் இருந்து ரூ.400 ஆகவும் கிடுகிடுவென உயர்ந்தது.

விலை உயர்ந்து இருந்தாலும் சரஸ்வதி பூஜையை கொண்டாடுவதற்கு பூக்கள் முக்கியமானதால் அதிகளவு பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *