விடுதலை சிறுத்தைகள் சார்பில் அம்பேத்கர் – காமராஜர் – பெரியார் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் சகோதரி மாலை அணிவித்து மரியாதை…
நாகர்கோவில் மாநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட செயலாளர் சவுத்ரி அவர்கள் அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் மற்றும் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு கன்னியாகுமரி மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் மற்றும் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர் சேக் முகமது, குளச்சல் சட்டமன்றத்…
