திண்டுக்கல்: AI தொழில்நுட்பம் மூலம் கொள்ளையன் அதிரடி கைது – 125 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மீட்பு!
திண்டுக்கல், மே 13: திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற பழைய குற்றவாளியை, AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் Face Recognition System (FRS) எனப்படும் முக அடையாளத்தை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். சம்பவம் என்ன? திண்டுக்கல் அபிராமி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சொர்ணம். கடந்த 24-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த 125…
