Headlines
நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு

நாகர்கோவில் 39வது வார்டில் “SIR” படிவம் பதிவு செய்யும் பணி– மாமன்ற உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத் முன்னெடுப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி 39வது வார்டைச் சார்ந்த தி.மு.க. மாமன்ற உறுப்பினர் திருமதி ரிஸ்வானா ஹிதாயத், பொதுமக்களின் வசதிக்காக “SIR” படிவத்தை பதிவு செய்ய உதவுவதற்காக சிறப்பு முகாமை தனது மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்துள்ளார். பதிவுகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை தீர்க்கவும், 39வது வார்டைச் சார்ந்த இளைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்ததுடன், உறுப்பினர் ரிஸ்வானா ஹிதாயத்துக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். தமிழக…

Read More
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்...

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகள் வலியுறுத்தல்…

செப் 22, கன்னியாகுமரி – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசு தனது 313வது வாக்குறுதியான “அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக மாற்றுவோம்” என்ற வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து இந்நிகழ்வு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை அரசு பணியாளர்களாக மாற்ற வேண்டும், மாதம் ரூ.26,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க…

Read More
குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!

குமரி மாவட்டம் தைக்கா பள்ளி உருஸ் சச்சரவு விவகாரம்!

நாகர்கோவில் : 21 நபர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு நேற்றைய தினம் குமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாஅத் கொடியேற்ற விழாவின் இரண்டாம் நாளில், பொதுமக்கள் மற்றும் மூன்று நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும், நிர்வாக சொத்துக்களை சூறை ஆடுவதாக குற்றம்சாட்டப்படும் ஷேக் இமாம், செய்யது அஹமது முஸ்தபா என்பவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இடையே சிறிய சச்சரவு ஏற்பட்டது. பொதுமக்கள், அந்த நபர்கள் மற்றும் குடும்பத்தினர் பொது சொத்துகளை சூறையாடியதை கண்டித்து எதிர்ப்பு…

Read More
நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

நாகர்கோவில் வண்ணான்விளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மரக்கடை கொள்ளை !

ஆக்.27, கன்னியாகுமரி : நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…

Read More
நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்

நாகர்கோவிலில் சாலை விபத்து – ஒருவருக்கு தீவிர காயம்.

நாகர்கோவில், ஆகஸ்ட் 20:இன்று (20.08.2025) காலை சுமார் 7.30 மணி முதல் 7.40 மணிக்குள், நாகர்கோவில் மாநகரம் வெட்டூர்நிமடம் – பார்வதிபுரம் சாலை, கட்டயன்விளை பகுதியில் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் அடையாளம் தெரியாத ஓர் ஆண் நபர் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபரின் பின்னுத் தலைவர் பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டதோடு, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108…

Read More