Headlines
உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று மதியம் மூன்று மணியளவில்…

Read More