Headlines
ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து - குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

ஒன்றிய அரசின் வாக்குத்திருட்டை கண்டித்து – குற்றாலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் !

தென்காசி, செப் – 2 1 – குற்றாலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்றிய அரசின் வாக்குத் திருட்டையும், இதில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றாலம் தெஷ்ண மாற நாடார் சங்கத்தில் வைத்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் ராம் மோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு…

Read More
போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ! ஓய்வு பெற்ற போலீசார் சங்கம் தென்காசி கலெக்டரிடம் மனு !

தென்காசி, ஆக – 19 தமிழகத்தில் இந்த வருடத்தில் மட்டும் 6 காவலர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, போலீசாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி ஓய்வு பெற்ற காவலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்‌ தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச் சங்கத்தினர் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழ்நாட்டில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பணியில் இருக்கும் போலீசாருக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள்…

Read More
குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

குற்றால அருவிகளில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிப்பு !

தென்காசி ஆகஸ்ட் 16 தென்காசி மாவட்டம் ஏழைகளின் ஸ்பா என்று அழைக்கப்படும் அருவிகள் மிகுந்த பகுதியாகும் இங்கு பிரதான அருவி பழைய குற்றால அருவி புலியருவி ஐந்தருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி ஆகிய அருவிகள் இங்கு உள்ளன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…

Read More
தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசியில் வாரிசாக ஏற்க மறுத்த இரண்டாவது திருமணம் செய்த தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

தென்காசி அக்டோபர் – 21 -தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரின் தந்தையான சண்முகையா என்பவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டேவிட் என்பவர் தன்னை வாரிசாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சண்முகையாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தனது தந்தையை கொலை செய்த குற்றத்திற்கு இறந்து போன சண்முகாவின் மனைவி மாரியம்மாள் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொடுத்த புகார் மனு விசாரிக்கப்பட்டு…

Read More
வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

வியக்க வைக்கும் மாமனிதர் சந்திரசேகர்.

தென்காசி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்தவர் சந்திரசேகர். சமூக ஆர்வலரான இவர் பனை விதை நடும் நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இதுவரை தம் சொந்த முயற்சியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளார். எவ்விதமான உதவியும் எதிர்பார்த்து செய்யாமல் தனது மன மகிழ்விற்காக இப்பணிகளை செய்து வருகிறேன் என்று கூறி வரும் இவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் பனை விதை நடுதலில் அவரின் ஆர்வம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது பொதுமக்களின் நலனுக்காக பனைமரம்…

Read More
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள திருக்குற்றால நாதர் சுவாமி திருக்கோயில் ஐப்பசி மாத விசு தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தி கோஷங்கள் எழுப்ப தேரானது நிலைக்கு திரும்பியதும் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குற்றால குறவஞ்சி பாடப்பட்ட ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமான குற்றால நாதர் கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் இதன் அருகிலேயே நீர்வீழ்ச்சிகள் உள்ளதால் இக்கோயிலுக்கு மிகச் சிறப்பும் உண்டு, தேர் திருவிழா நிகழ்ச்சியினை குற்றாலம் கோயில் நிர்வாகமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More