Headlines

வியக்க வைத்த வேத வியாஸ் பள்ளி குழுந்தைகள்

படிக்கும் பருவத்திலே வன்னமிகு கைவேலை பொருட்கள் செய்து அசத்தல் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையத்தில் இயங்கி வருகிறது வேதவியாஸ் பள்ளி இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புடன் பல்வேறு திறன்கள் கற்று தரப்படுகிறது இந்நிலையில் இன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்வில் குழந்தைகள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கைவினை பொருட்கள் மற்றும் பலவகையான முடிச்சுக்கல் கொக்கி பின்னல் உள்ளிட்ட பின்னல் பொருட்களை செய்து அசத்தினர் இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில்

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பஸ்டாண்ட் அருகே ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் பின்புறம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தீப்பிழம்புடன் கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் உடுமலை தீயணைப்பு வீரர்கள் சென்று போராடி தீயணைத்தனர் இந்த விபத்தில் ஹோட்டல் மேற்கூரை மற்றும் பொருட்கள் எழுதும் நாசமாகின தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More
பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இ எஸ் ஐ காப்பீட்டு நிதி

பணியின் போது இறந்த காவலாளி குடும்பத்திற்கு இயற்கை காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.உடுமலை அருகே உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (52) தனியார் பேப்பர் மில்லில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் கடந்த 7.3 23 அன்று பணியின் போது மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த 26. 1. 21 முதல் இ எஸ் ஐ காப்பீட்டு திட்டத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இதனை அடுத்து இ எஸ் ஐ கோவை துணை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு)…

Read More
2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

2வது டெஸ்ட் போட்டி நடக்கக் கூடாது.. நடுரோட்டில் நடந்த யாகம்.. வீரர்களுக்கு பாதுகாப்பு

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியை நடத்தக் கூடாது என அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த அமைப்பினர் மைதானத்தில் அருகே சாலையில் போட்டி நடக்கக் கூடாது என வேண்டி யாகம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அந்த அமைப்பின் எதிர்ப்பை சுட்டிக் காட்டி வங்கதேச…

Read More
பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

பழனி அருகே 35 ஆண்டுகால ஆக்கிரமிப்பை அகற்றிய கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சாம்புகமூர்த்தி கோயிலில் இருந்து குளம் வரை செல்லும் இடத்தை சின்ராஜ் மற்றும் ராசு மாரியாத்தாள் என்கின்ற தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாகர் பாபா முத்துக்குமார் மாவட்ட ஆட்சியரிடமும் வருவாய் துறையினரிடமும் ஆக்கிரமிப்பை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வருவாய் துறையின் மூலம் கிராம…

Read More
உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம்

உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

ரேக்ளா பந்தய விழாவில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் எம்.பி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சி , சாமராயபட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டியை…

Read More
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய்புகார் மனு

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்…

Read More
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!

காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். எட்டினால் குடிமியை பிடிஇல்லையேல் காலைப்பிடிஇது அவாள் தத்துவம்.! அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித நீர் தெளிக்கிறார்கள்.வேத காலத்தில்…

Read More
வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

உடுமலையில் வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார்…

Read More