உலகம்
அழகு மட்டும் ஆபத்தல்ல, சக்கரையும் கூட ஆபத்து.
சர்க்கரை நச்சுப்பொருளாக மாறி வரும் சூழலில் நாம் தினந்தோறும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் பொருட்டு அதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவை போல் மேற்கொள்ள இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு மாநில அரசும் முன்வர வேண்டுமென சுகாதார நல ஆர்வலர்களும் சமூக நல ஆர்வலர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் அரசு பள்ளி மதிய உணவு பட்டியலியில் சர்க்கரையின் அளவு குறைத்திருப்பதையும், பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்கப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பழனி -நாகராஜ்
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல், இறுதி மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைப்பு! மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவமனை தலைவர் பங்கேற்பு!
திருநெல்வேலி,ஜன.8:- திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து “கரையிருப்பு” பகுதியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி இசக்கி பாண்டி [வயது.36]. இவர், தன்னுடைய மனைவி சுப்புலட்சுமியுடன், கடந்த சனிக்கிழமை [ஜன.4] நள்ளிரவு 12-30 மணியளவில், மானூர் வழியாக, கரையிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் சாலையில் சுயநினைவின்றி கிடந்தனர். இதே நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். கணவர்…
