அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் விரட்டி அடித்த வியாபாரிகள்.
மதுரை நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயின் உத்தரவின் பெயரில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கடைகளை கட்ட சனிக்கிழமை அன்று பூமி பூஜை போடப்பட்டது திங்கள் கிழமை அன்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வேலை செய்யும் ஊழியர்களும் வந்து வேலையை செய்ய தொடங்கினர் அப்போது திடீரென்று வந்த கட்டடக் கடை வியாபாரிகள் அவர்கள் பணி செய்ய விடாமல்…
