நேர்மையான தேர்தலுக்கு புதிய முயற்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை தொடக்கம்..
நாகர்கோவில்: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை 100% நேர்மையான முறையில் நடத்திட, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்புமாவட்ட காவல் அலுவலகத்தில், தேர்தல் புகார் பிரிவு, சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை இன்று திறந்து வைத்தார். புகார் அளிக்க எளிய வசதிஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்…
