Headlines
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘PROUD TO BE A VOTER’ – இறுதி வாக்காளர் பட்டியல் உறுதி செய்ய விழிப்புணர்வு தொடக்கம்..

இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவரும் இறுதி வாக்காளர் பட்டியலில் இணைவதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் துவக்கம். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 2026 இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “PROUD TO BE A VOTER – Selfie Point” அமைத்து பொதுமக்களிடையே…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணிப்பதால் மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனைப் புறக்கணித்து, அதிகார பதவியின் சலுகைக்காக செயல்படுவதை வெளிப்படுத்தும் மேலும் ஒரு நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகரம் முழுவதும் பராமரிப்பின்றி சிதைந்து காணப்படும் சாலைகள், இருளில் மூழ்கிய தெருக்கள், தோண்டி விட்டு மூடப்படாத கால்வாய்கள் உள்ளிட்ட பல கட்டமைப்பு குறைபாடுகள் நாள்தோறும் மக்களின் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்து வருகின்றன என்பது யாருக்கும் மறையாத உண்மை. பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் கிடக்கும் நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. மகேஷ் அவர்களின்…

Read More
ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை - நாகர்கோவிலில் பரபரப்பு!

ஜமாத் சொத்துக்களில் முறைகேடு செய்ய வற்புறுத்தல்: பள்ளிவாசல் ஊழியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை – நாகர்கோவிலில் பரபரப்பு!

நாகர்கோவில், டிசம்பர் 29: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் உள்ள தைகா பள்ளி ஜமாத் ஊழியர், ஜமாத் சொத்துக்களைக் கையாடல் செய்யக் கோரி சில நபர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி: கோட்டாரைச் சேர்ந்த முகமது ரஜினி என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துக்களைச் சிலர் முறைகேடாக விற்பனை செய்தும், கையாடல் செய்தும்…

Read More
ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

ஆனைமலையான்பட்டியில் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்டம் – 60க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள ஆனைமலையான்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் மிகவும் சீரும் சிறப்புடனும் நடைபெறும் பாரம்பரிய முத்தமிழ் கைப்பந்தாட்ட போட்டி இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழ் கைப்பந்தாட்ட குழுவினரால் நடத்தப்பட்ட இந்த மாவட்ட அளவிலான போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். பல ஆண்டுகளாக இடைவிடாது நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டி, ஆனைமலையான்பட்டி கிராமத்தின் விளையாட்டு மரபையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விழாவாக விளங்கி…

Read More
நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது...

நீலகிரி மாவட்டம், குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில்.. 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது…

நீலகிரி மாவட்டம் குந்தாத்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் 43 ஆம் ஆண்டு ஐயப்ப விளக்கு வைப்போம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஆலய வளாகத்தில் பூ குண்டம் இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப மாலை அணிந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி ஐயனை தரிசனம் செய்தனர். இதற்கு முன்னதாக நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் ஐயப்ப…

Read More
நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், "தமிழகம் தலை நிமிர", தமிழனின் பயணம்"..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்”..

நீலகிரியில், தமிழக பாஜக மாநில தலைவர், திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின், “தமிழகம் தலை நிமிர”, தமிழனின் பயணம்” யாத்திரையில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L முருகன் ஜீ அவர்கள், முன்னாள் மாநில தலைவர் Ex IPS அண்ணாமலை மற்றும் மாநில பொதுசெயலாளர்திரு AP.முருகானந்தம் ஜீ, மாநில செயலாளர் நந்தகுமார் ஜீ ,மாவட்ட தலைவர் Dr.A தர்மன் அவர்களின் ஏற்பாடுகளில் தேசிய,மாவட்ட, மண்டல, அணி தலைவர் அணி பிரிவு தலைவர் பாஜக சொந்தங்கள் ,நிர்வாகிகளுடன்…

Read More
தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

தவெக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்திருநகர் மருதுபாண்டியனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு..

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று முதன்முறையாக மதுரை திரும்பிய திருநகர் மருதுபாண்டியன் அவர்களுக்கு, கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பான பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு, கழகத் தோழர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகம், ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள், நகரப் பகுதிகளான…

Read More
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் கிருஸ்மஸ் விழா..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள நாஞ்சில் ஓயா சிஸ் சிறப்பு பள்ளியில் அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் கிருஸ்மஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ் சந்திரன் அருட் சகோதரி ரோசரி சகாய ராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் கள் இந்த விழாவில் பள்ளி தாளாளர்,ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்….

Read More
கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

கோவை,80-வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்..

27-12-2025 கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80_வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை, பொது சுகாதாரக் குழுத் தலைவர் திரு.பெ.மாரிசெல்வன் mc அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாமிற்கு வருகை…

Read More