Headlines
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை கோயில் கிரிவலப் பாதை அடிக்கல் நாட்டு விழா !சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 16 – தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார் இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது. இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை…

Read More
மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

மேக்கரையிஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழாவடகரை பஞ்சாயத்து தலைவர் ஷேக் தாவுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் :

தென்காசி :தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள மேக்கரையில் ஹோட்டல் ஸ்பைஸ் வில்லேஜ் திறப்பு விழா நிகழ்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு வடகரை பஞ்சாயத்து தலைவர் சேக் தாவூது தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய ஹோட்டலை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். நெல்லை மருத்துவர் செய்யது இப்ராஹிம் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் அப்துல் அஜீஸ்,மருத்துவர் பைசல், ஜனாப் செய்யது அகமது, மேக்கரை…

Read More
தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி மாவட்டம் ஜமீன் பஞ்சாயத்து வல்லத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : ஆட்சியர் பங்கேற்பு :

தென்காசி : தென்காசி மாவட்டம் வல்லம் ஜமீன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள வி .எம் . ஜே.திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜமீன் பஞ்சாயத்து தலைவி ஜமீன் பாத்திமா ஷேக் தாவவூது குத்து விளக்கினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி தென்காசி…

Read More
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை

தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்திற்குள்க் வர…

Read More