Headlines
காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!

காதல் தகராறில் வாலிபர் தலையில் ஹாலோபிளாக் கல்லால் தாக்குதல்: வாலிபர் கைது, சிறையில் அடைப்பு!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, ஒருதலைக் காதலால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஹாலோபிளாக் கல்லால் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வனசின்னத்துரை என்பவரின் மகள் சௌமியாவை, அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் ரஞ்சித் (19) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இதற்கு சௌமியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அடிக்கடி மதுபோதையில் பெண் வீட்டார் வசிக்கும்…

Read More
பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

பெரியகுளம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள்: புதிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கவனத்திற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய முக்கியக் கோரிக்கைகள் வருமாறு:பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வரும்…

Read More
மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை அல்ட்ரா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: எஸ்பி தேவநாதன் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புக்குழுக் கூட்டம் (Anti-Drug Club Meeting) இன்று நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் தலைமை தாங்கி, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விரிவாக உரை நிகழ்த்தினார். மேலும், இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எஸ்பி வலியுறுத்தினார். நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. நாகராஜன், கல்லூரியின்…

Read More
பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

தமிழக அரசு விவசாய பயன்பாட்டிற்காக குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்கி வருகிறது. இதற்காக விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் போன்ற ஆதாரங்களுடன் பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, டிராக்டர்கள் மூலம் இலவசமாக மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழனி அருகே உள்ள அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் சில அதிகாரிகளின் உதவியோடு மண் மாபியாக்கள் சட்டவிரோதமாக மண் கடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த சில…

Read More
கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைசி ஆடி வெள்ளி மற்றும் ஆடிப் பூரம் பண்டிகையை முன்னிட்டு, புதிய தாராபுரம் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. இப்பண்டிகையை முன்னிட்டு இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரின் உபயத்தில், கோயிலுக்கு வருகை தந்த சுமார் ஆயிரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாத பைகள் வழங்கப்பட்டனர் மேலும்கோயில் நிர்வாகத் தலைவர் செல்வராஜ் தலைமையில்…

Read More
பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடத்து நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார்.

பழனி, ஆக.9: பழனி அருகே ரூ. 2 கோடி மதிப்பிலான கன்னிகா பர மேஸ்வரியம்மன் மடத்துக்குச் சொந்தமான நிலம் முறைகேடாக ஆவ ணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பழைய ஆயக்குடி யில் குறிப்பிட்ட சமுதாயத்துக்குரிய கன்னிகா பரமேஸ்வரியம்மன் மடம் உள்ளது. இந்த மடத்துக்கு சொந்தமாக கிழக்கு ஆயக்குடி, மேற்கு ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் பல ஏக்கரில்…

Read More
ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்

ஆண்டு விழாவில் சிலம்பாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள்: பழனியில் அசத்திய சிறு மலர் பள்ளி மாணவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரபல சிறு மலர் மேல்நிலைப் பள்ளியில், 18-வது ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அரசு மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பழனி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா, பள்ளி தலைமை மேலாளர் ராணி புளோரன்ஸ் மற்றும் தலைமை ஆசிரியை லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் முத்தாய்ப்பாக, மாணவ-மாணவிகளின் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் அரங்கை அதிர வைத்தன! சிறுவர்களின் சுழன்றடிக்கும் சிலம்பாட்டம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. வெறும்…

Read More
முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் நினைவு நாள் இன்று திருவிதாங்கோடு பேரூர் சார்பில் மலர்கள் தூவி நிர்வாகிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது

முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவு நாள் இன்று திருவிதாங்கோடு பேரூர் சார்பில் மலர்கள் தூவி நிர்வாகிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவிதாங்கோடு, ஆகஸ்ட் 7 நிகழ்வில் திருவிதாங்கோடு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பேரூர் செயலாளர் ஹாரூண் ரசீத், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் அருளானந்த் ஜார்ஜ், தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அப்சல், தக்கலை சிறுபான்மை பிரிவு வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் சமீம்,தக்கலை வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், திருவிதாங்கோடு பேரூர் துணைச் செயலாளர் செய்யது அலி, தக்கலை வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் அன்சில்மற்றும் பல முக்கிய நிர்வாகிகள்…

Read More
அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK) இடமாற்றம்

அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK) இடமாற்றம்.

கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் (Kodai Road R.S.) பகுதியில் செயல்பட்டு வந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் (POPSK), வரும் 07.08.2026 (வெள்ளிக்கிழமை) முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 07.08.2026 முதல் பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளும் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் POPSK-யில் வழங்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தங்களது முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தின்படி 07.08.2026 முதல் திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்படும் POPSK-யை…

Read More
பழனி பாலாறு பொருந்தல் அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு: பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு

பழனி பாலாறு பொருந்தல் அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு: பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையிலும், புதியதாகவும் மீன் கிடைக்கும் என்பதால் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு நேரில் சென்று மீன் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த மீன் விற்பனை மையத்தில் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும், வியாபாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு…

Read More