Headlines
விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய புதிய பஸ்டர் மோப்ப நாய் பதவி ஏற்றுக்கொண்டது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற சம்பவத்தை மோப்பமிடவும் (தமிழ்), நாச வேலை செயல்களை மோப்பமிடவும் (ராணி) தனித்தனியாக மோப்ப நாய்கள் பணிப்புரிந்து வரும் நிலையில் மாவட்டத்தில் முதன்முறையாக போதை வஸ்துக்களை கண்டறிய பிரத்தியேகமாக ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பஸ்டர் என்ற மோப்ப நாய் போதை வஸ்துகளை கண்டறியும் பணிக்காக…

Read More
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்

தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…

கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…

Read More
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…

Read More
ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது, இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்….

Read More
நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!

திருநெல்வேலி,டிச.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு…

Read More
உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை, நவம்பர் : 27. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் தொழில்துறையினர் பயனடையும் வகையில் கடந்த 1944 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது.இதை அடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவை செய்ய…

Read More
தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

தபால் நிலையம் பகுதியில் குரங்குகளைப் பிடிக்க கோரிக்கை.

உடுமலை நவம்பர் 17. உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன. அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை…

Read More
குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

குளச்சலில் 2 வாகனங்களில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி : நவம்பர் 12. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் பறக்கும் படை மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெருமளவு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் அருகே இன்று (12ம் தேதி) அதிகாலை நடைபெற்ற சோதனையில், கேரளா பதிவு எண்ணுடன் வந்த சொகுசு காரில் சுமார் 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதேபோல், குளச்சல் வாட்டர் டாங்க் அருகே சோதனைக்குட்பட்ட மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது….

Read More
கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை நவம்பர் : 11 கோவை சிவானந்தா காலனி சந்திப்பில் எஸ் ஐ ஆர்- ஐ எதிர்த்து திமுக தலைமையில், வி.செந்தில் பாலாஜி முன்னிலையில் கழகத்தின் மூன்று மாவட்ட செயலாளராளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள். மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்த மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக தோழர்களும் ததிரளாகளகலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத் குமார்

Read More
நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10 குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த…

Read More