பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!
உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…
