Headlines
பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

பாபர் மசூதி இடிப்பு நாள்: உடுமலையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

உடுமலை : டிசம்பர், 06. டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் SDPI கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி உடுமலை நகரம் சார்பாக உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை சட்டமன்ற தொகுதி தலைவர் M.காதர்…

Read More
160வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180வது பனை விதை நடும் விழா

160-வது வார விழாவையொட்டி மழை உடுமலை சார்பில் 180-வது பனை விதை நடும் விழா.

குமரலிங்கம் : டிசம்பர் 06. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள குமரலிங்கம் பேரூராட்சி பெருமாள் புதூர் அணைக்கட்டு குமணன் துறை பகுதியில், மழை உடுமலையின் 160 வது தொடர் வாரம் , 180 வது நிகழ்வாக தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் தொடர் நிகழ்வு நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தலைமையில், பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுமலை தமிழிசை சங்கம் செயலர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம், கருப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்டது! முழு கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன!

திருநெல்வேலி,டிச.6:- கடந்த 1992- ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர்.6) இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அவ்வாறு இடிக்கப்பட்டு, 33 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும், இந்நாளில் தங்களுடைய கண்டனத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான இன்று (டிசம்பர்.6) இந்நாள் கருப்பு தினமாகவும், பாசிச எதிர்ப்பு தினமாகவும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில், அனுஷ்டிக்கப்பட்டது. எஸ்டிபிஐ கட்சியின், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் சார்பாக, மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில்,…

Read More
மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை JAM மகளிர் கல்லூரி சார்பாக உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிராத்தனை.

மதுரை ஜெ.ஏ.எம். மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக மகபூப்பாளையம் கல்லூரி வளாகத்தில் 2 கோடி ஸ்லவாத் சமர்ப்பண விழா, உலக மக்கள் துன்பங்கள் நீங்க சிறப்பு பிரார்த்தனை மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி தலைமையேற்றார், கல்லூரியின் கண்காணிப்பாளர் S.A. முஹம்மது அலி முன்னிலை வகித்தார் , கல்லூரியின் பேராசிரியர் மௌலவி ஹாபிழ் காரி மு.முஹம்மது முஹ்யித்தீன் தாவூதி இமாம், மதுரை-சிவகாசி…

Read More
புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து உறுதிமொழி! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு நாள் நிகழ்வு.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, அண்ணன் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் நாகர்கோவில் மாநகர மாவட்ட சிறுத்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மாலை அணிவித்து பாசிசத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்: நெல்லை – கன்னியாகுமரி மண்டல துணைச் செயலாளர்…

Read More
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்!

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில் மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிய மேம்பாலம் நாளை (07.12.2025) திறக்கப்பட்டு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயர் சூட்டப்படுகிறது! மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!

கன்னியாகுமரி, டிசம்பர் 6: கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘குமரி காவலன்’ (Kumari Kavalan) எனப்படும் அதிநவீன SOS கியோஸ்க் (SOS Kiosk) கருவிகளை நிறுவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ஐ.பி.எஸ். (Dr. Stalin IPS) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட…

Read More
நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

நீலகிரி மாவட்டதில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபமேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் செயல்படுத்த விடாத இந்து விரோத விடியா திமுக அரசு, அங்கு சென்ற நமது மாநில தலைவர் திரு நைனார் நாகேந்திரன் MLA அவர்களை கைது செய்து கீழ்தரஅரசியல் செய்தது. தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வழிபாட்டு உரிமையை வேரோடு பிடுங்கி எறிகிறது. அதனைக் கண்டித்து நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு. Dr. A. தருமன் ஜி அவர்களின், ஆலோசனைப்படி முன்னாள் மாவட்ட…

Read More
நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

நீலகிரி மாவட்ட உதகை காபி ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் – மாவட்டச் செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் மலர்தூவி மரியாதை, உறுதிமொழி ஏற்பு

உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உதகை நகரம் – காபி ஹவுஸ் பகுதியில், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக செயலாளர், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி டி. வினோத் அவர்கள் தலைமையில், மலர்தூவி மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாடுகளை நகரக் கழகச் செயலாளர் திரு. க. சண்முகம் அவர்கள் செய்திருந்தார். இந்த நிகழ்வில்• மாவட்ட கழக…

Read More
ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது, இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்….

Read More