Headlines

திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆறுமுகம் மங்கலம் மென் பொறியாளர் கவின்குமார் சாதிய ஆவண படுகொலையை கண்டித்தும் சாதி ஆவண படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக தனி சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், குருநாதன், செல்வராசன் முன்னிலை வகித்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *