Headlines
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் - காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் – காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துரை சார்பில் விழுப்புரம் இ.எஸ் கார்டன் பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹமான்.இ.ஆ.ப அவர்கள் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள் முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்…

Read More
விழுப்புரம் மாவட்டம் - வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா...

விழுப்புரம் மாவட்டம் – வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய கஞ்சா…

வெள்ளி மேடு பேட்டை காவல் நிலையம் அதிரடி வாகன தணிக்கையில் சிக்கிய நபர்கள் போலீசாரின் கிலோ கஞ்சா பறிமுதல். 6. பேர் கைது மாவட்ட கண்காணிப்பாளர் திரு. சரவணன்.IPS. அவர்களின் உத்தரவின் பெயரில் ரோஷனை காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி.தர்ணேஷ்வரி உதவி ஆய்வாளர் திரு. சண்முகம் திரு முரளி மற்றும் காவலர்கள் தலைமையின் வெள்ளி மேடு பேட்டை பேருந்து நிலையம் நிறுத்தம் அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில்…

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்ந ல்லூர் மணக்குலவிநாயகர் மருத்துவ மனையில் உணவு வழங்கினார்கள்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் மணக்குல விநாயகர் மருத்துவ மனையில் சர்க்கரை மற்றும் ரத்தகோதிப்புக்கு உணவு முறையை போது மக்களுக்கு தெளிவு படுத்தி அதற்கு உண்டான உணவை வழங்கினார்கள். இதில் ஏராளமான போது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழுப்புரம் மாவட்ட நிருபர் – அந்தோனிசாமி

Read More
காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டை !

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை காவல் கண்காணிப்பாளர் திரு. சரவணன் .IPS.. அவர்களின் உத்தரவு பெரில் கஞ்சா குட்கா தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி வேட்டையில் இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் உள்ள பெட்டிக்கடை மளிகை கடை மற்றும் வாகன தணிக்கை சோதனையை நடத்தியதில் 6-குட்கா கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு .7. பேரை கைது செய்யப்பட்டுள்ளார். இதில்.21/2 கிலோ குக்கா பறிமுதல் செய்யப்பட்டது இன்று திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதி இல் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட…

Read More
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் வருவாய் துறை இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைந்நலூரில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக அரசை மும் வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அவர்களையும் கண்டித்து காரப்பட்டு கிராமத்தில் செஞ்ச ப்பா செம கோட்டையான் வாய்க்கால் மூலம் சொம கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது அந்த இடத்தை பல நபர்கள் செய்து வருகிறார். மற்றும் காரப்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் புதுமனை பகுதியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் "டாஸ்மார்க்" அருகாமையில் அடித்துக் கொலை !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரத்தில் “டாஸ்மார்க்” அருகாமையில் அடித்துக் கொலை !

விழுப்புரம் மாவட்டத்தில் ஜானகிபுரம் டாஸ்மார்க் அருகாமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் சேர்ந்த துளசி வயது 26 திருமணம் ஆகி ஒன்ற ஆண்டு ஆகியுள்ள நிலையில் ஆடு வியாபாரம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரத்தில் உள்ளவரிடம் ஆடை வியாபாரம் செய்து கொண்டிருந்தார் முன்விரோத காரணமாக அடித்து கொலை செய்துவிட்டார் இந்த கொலை சம்பந்தமாக இதுவரை என்ன காரணம் என்று கூட தெரியாமல் காவல்துறை போராடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் அக்கிராம மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் மேலும்…

Read More
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அரசு மதுபான கடை ஒரு நபர் மீது கொலை வெறி தாக்குதல் !

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் உட்பட்ட கருவேப்பிலை பாளையம் சேர்ந்த துளசி என்பவரை 7 நபர் கொண்ட கும்பல் முன்விரவாத காரணமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டனர். துளசி என்பவரை அங்கிருந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லை என்று பாண்டிச்சேரி ஜிப்மர் சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் துளசியின் உறவினர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை ஏன் இன்னும்…

Read More
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி

Read More