பழனி அருகே சாதியின் பெயரால் கோரத்தாண்டவம். கத்தியால் கையை கிழித்து இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி...

பழனி அருகே சாதியின் பெயரால் கோரத்தாண்டவம். கத்தியால் கையை கிழித்து இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கரிகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் உட்பட 25க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி தேங்காய் வெட்ட தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வை கேள்விப்பட்டு விரைந்து வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் தேங்காய் வெட்டக்கூடாது எனது தோட்டம் என்று கூறிய நிலையில் பட்டியல் சமூகம் என்பதால் கணேசனை சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் அருவருக்கத் தக்க வார்த்தைகளை சீதாராமன்…

Read More
பழனி அருகே நேர்மையான இடம் அளக்கும் பணி நடைபெற வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்..

பழனி அருகே நேர்மையான இடம் அளக்கும் பணி நடைபெற வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி உள்ள திருமண மண்டபத்தில் அப்பகுதி மக்கள் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகின்றனர். தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ள சின்னத்துரை என்பவர் புதிதாக நடைபாதை அமைத்து அவ்வழியே நான்கு சக்கர வாகனங்களை இயக்கி வருகிறார். மேலும் விசேஷ காலங்களில் ஆதிதிராவிடர் மக்கள் மண்டபம் அருகே மேற்கூரை அமைத்து சமையல் செய்யும் பொழுதும் மற்றும் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதும் அவ்வழியே…

Read More
குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தலைக்கவசம் அணிவோம்; போதைப்பொருளை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வுடன் காவல்துறை–பொதுமக்கள் இணைந்து ஓட்டம் கன்னியாகுமரி, செப். 4:கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட 10 கி.மீ. விழிப்புணர்வு மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வளைவு பகுதியில் இருந்து இன்று (செப். 4) அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. “தலைக்கவசம்…

Read More