பழனி அருகே சாதியின் பெயரால் கோரத்தாண்டவம். கத்தியால் கையை கிழித்து இரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதி…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கரிகாரன் புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் உட்பட 25க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி தேங்காய் வெட்ட தொடங்கியுள்ளனர். இந்நிகழ்வை கேள்விப்பட்டு விரைந்து வந்த கணேசன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகிய இருவரும் தேங்காய் வெட்டக்கூடாது எனது தோட்டம் என்று கூறிய நிலையில் பட்டியல் சமூகம் என்பதால் கணேசனை சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் அருவருக்கத் தக்க வார்த்தைகளை சீதாராமன்…
